Friday, December 30, 2011

2010 ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற அநீதிகள்

தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இருக்கின்ற தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதர அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கையில் தற்போது அரங்கேறிக் கொன்டிருக்கின்றது சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் சிலையாக நிற்பதற்க்கு கூட தமிழருக்கு உரிமையில்லை இந்த வசனத்தின் உள்ள ஆழமான கருத்தை ஆராய்ந்தால் புhயும் இன்றைய இலங்கைத்தமிழரின் நிலை சிங்கள இனவெறித்தனமான நடவடிக்கைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியும் எந்தப்பயனும் இல்லை அது சரி சனல் 4 ஆவனப்படமும் வெளிவந்தது எந்தப் பிரியோசனமும் இல்லை சர்வதேசத்துக்கு சிங்கள கோர முகம் வெளி காட்டியதே தவிர அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டதாக தெரியவில்லை குடும்ப ஆட்சி மும்மரமாக இடம் பெறுகின்றது. இயல்பு நிலை சகஜநிலை மீள்குடியேற்றம் புனரமைப்பு அபிவிருத்தி இவை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியில் வாழும் தமிழரிடையேயும் இன்று அதிகமாகப் பாவிக்கப்படும்...

Wednesday, December 21, 2011

"தங்கிலிஸ்" வார்த்தைகளால் தடுமாறும் ஊடகங்கள்

பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. நாகரிக உலகில், நாமும்...

Wednesday, December 14, 2011

ஊடக பயங்கரவாதம்

மிகவும் அருவருப்பான மனநிலையோடுதான் இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். தமிழில் வெகுமக்கள் ஊடகங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளராக அருவருப்பைத் தவிர வேறெந்த உணர்வை அடைந்துவிட முடியும்?  உரிமை மீறல்களின், சாதிய மேலாதிக்கத்தின், வக்கிர சிந்தனைகளின், வன்ம உணர்வின் மொத்த உருவாக தமிழில் (ஆங்கிலத்திலும்தான்) வெகுமக்கள் ஊடகங்கள் இயங்கி வருகின்றன! இதில் எதுவும் எதற்கும் சளைத்ததில்லை! பத்திரிகை, காட்சி ஊடகங்கள், திரைத்துறை இப்படி எதுவும் வன்மங்களுக்கு விதிவிலக்கல்ல. வர்த்தக உத்தி என்பதை மீறி இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நோக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் இருக்கின்றன! வர்த்தக உத்தியோடு வக்கிர புத்தியும் இணையும்போது, எவையெல்லாம்...

திப்பு சுல்தான் ஆட்சியிலும் .............

கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத அரசுகளைக் காண இயலவில்லை. இந்தியாவை அரசாண்ட இசுலாமியர் ஆட்சி நிருவாகங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில் 1760 முதல் 1800 வரை மைசூரை ஆண்ட ஐதர் அலி, அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அரசு நிருவாகங்களில் பார்ப்பனர் பெற்றிருந்த ஆதிக்கத்தை இக்கட்டுரையில் காணலாம்.ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகிய இருவரும் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல்களையும், அவற்றுக்குப் பதிலளித்துச் சிருங்கேரி சங்கராச்சாரி எழுதிய மடல்களையும் ஆய்ந்து திருமதி ஜலஜா சக்திதாசன் என்கிற பார்ப்பன அம்மையார் ‘திப்பு மதவெறியரா?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார். அந்நூலிலிருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்து இங்கே தருகிறோம். ஐதர்அலி சிருங்கேரி சங்கராச்சாரிக்கு...

Tuesday, November 29, 2011

Why this kolaveri kolaveri kolaveri di...

Dhanush recording the song in AM studios Song by Anirudh Ravichander (composer) & Dhanush (singer) from the album 3 : Music From The Motion Picture A place in the minds of   Teveryone's favorite song that came out recently, his song inspire me so greatly Yo boys i am singing song Soup song... Flop song ... Why this kolaveri kolaveri kolaveri di Why this kolaveri kolaveri kolaveri di Rhythm correct Why this kolaveri kolaveri kolaveri di Maintain this Why this kolaveri..aaa di. Distance la moonu moonu moonu coloru whiteu white background nightu nigthu nightu coloru blacku Why this kolaveri kolaveri kolaveri di Why...

Friday, November 18, 2011

இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்

india political dramas பெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது: "இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்." ஆக இந்த அறிக்கை மூலமாக ஒரு சாதாரண பாமரனாலயே அறியக்கூடும் இந்தியாவின் இரட்டை வேடம் என்னவென்று. பல விடயங்களை நாம் விவாதிக்கலாம். அதில் சில: ஈழத் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான...

Thursday, November 17, 2011

சிறீலங்காவும், மேற்குலகமும் அரங்கேற்றப்போகும் அடுத்த நாடகம் என்ன?-(அருஷ்)

நவம்பர் மாதம் தமிழீழ மக்களின் வாழ்விலும், சரித்திரத்திலும் ஒரு புனிதமான மாதமாகும். தமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களை உலகத்தமிழினம் நினைவு கூர்வதுடன், வென்றெடுக்கப்பட வேண்டிய விடுதலையை நோக்கிய தமது பயணத்தையும் அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.தமிழீழத் தாயகப் பிரதேசம் முழுவதும் சிறீலங்கா அரசின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதால், மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டிய கடமை புலம்பெயர் தமிழ் சமூகத்தையே சார்ந்தது. எந்த ஒரு விடுதலைப் போரும் இரு பரிமாணங்களை கொண்டது. ஒன்று தளத்தில் நிகழும் போர், மற்றயது புலத்தில் நிகழும் போர். இங்கு புலத்தில் நிகழும் போர் என குறிப்பிடுவது. * சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் விடுதலைப் போருக்கு...

Wednesday, November 16, 2011

210 சிங்களவர்களை சொந்தச் செலவில் அழைத்து சுற்றிக்காட்டும் இந்தியா! தமிழா நீ என்ன இழிச்சவாயனா…!?

சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 210 சிங்களவர்களை இந்திய மத்திய அரசு இலவசமாக இன்பச் சுற்றுலாவிற்கு அழைத்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட ரெயிலில் இவர்களை ரகசியமாக அழைத்துச் செல்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வேதனைகள் துன்பங்கள் மறையாத நிலையில் தாய்த் தமிழக மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 3ம் திகதி சென்னை வந்த 210 சிங்களவர்கள் எழும்பூர் கென்னட் ரோட்டில் உள்ள புத்தமடத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர் தாயகத்தில்...

இந்தியாவின் சதியை இனியாவது புரிந்துகொள்வோம் (ஈழதேசம் இணையத்திற்காக)

இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு தோல்வியடைந்தமைக்கான காரணங்களைக் குறிப்பிட்டு நோர்வே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நோர்வே வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்பீட்டை நோர்வேயிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்றும், லண்டனில் செயற்படும் அமைப்பு ஒன்றும் இணைந்து மேற்கொண்டுள்ளன. கத்தரிக்காய் முற்றிவிட்டால் அதிகநாள் மரத்தில் தங்காது, சந்தைக்கு வந்தாகவேண்டும் என்பது விதி. நோர்வே நாட்டின் (Pஅந்ன்ச் ஒf Pஎஅcஎ) சமாதானத்திற்கான அடமானங்கள், என பெயரிடப்பட்ட அறிக்கை மூலம் ஏற்கெனவே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் முகத்திரை அப்பட்டமாக கிழித்தெறியப்பட்டு உண்மை முகம் உலக அரங்கில் அம்பலமாகியிருக்கிறது. சுதந்திர ஈழத்துக்காக...

Saturday, November 12, 2011

The Critical Situation facing the Tamil People in Sri Lanka (By Brian Senewiratne – Brisbane, Australia )

By Brian Senewiratne – Brisbane, Australia  Brian Senewiratne The Tamil areas are a vast ‘slow killing field’, not as dramatic as the mass murder documented in the UK Channel 4 News video, ”Sri Lanka’s Killing Fields”, but a slow ‘extermination camp’ which covers the entire North and East. This has been kept out of sight by the denial of free and unrestricted access to international observers by the imposition of a strict censorship. The ‘Sri Lankan’ Armed Forces (99% Sinhalese) who run the area, do what they want with the ‘victims of war’ – Tamil people, citizens of the country.The humanitarian situation in the Tamil-speaking area...
Page 1 of 1512345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls