Thursday, August 18, 2011

ஆதாமின் மறுபிறப்பு

உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர்பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சலோ தன் துரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்! கலை என்பது என்ன என்பதை இவன் வடிக்கப்போகும் சிற்பங்களிலிருந்து ஓவியங்களில் இருந்தும் உலகம் அறிவதாக மைக்கல் ஏஞ்சலோவை படைக்கும் போது இறைவன் இப்படி அறிவித்ததாக ஒரு நம்பிக்கை யாதார்தம் தத்துரூபம் என பார்போரை மெய்சிலிர்க்க வைத்த இவரின் படைப்புக்கள்  இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இவர் இல்லாத இந்த உலகிலும் ஆதாமின் பிறப்பு என்ற ஓவியம் உலகத்தில் இருக்கும் அனைத்து ஓவியர்களையும்; நிலைகுலைய வைத்தது. அந்த அற்புதமான படைப்பு சிஸ்டைன் மாதா கோயிலின் வாட்டிகான்...

பிரான்ஸ் கலைகளின் தலைநகர் !

மன்னன் என்றால் இவன் அல்லவா மன்னன் என்று பல நாட்டு மன்னர்களும் பார்த்து வியந்த ஓர் அரசன் பிரான்ஸ் நாட்டின் பதிநான்காம் லூயி! வெர்வெர்ஸேய்ல்ஸ் வெர்ஸேய்ல்ஸ் மாளிகைக்கு ஒர் மாநாகர்! இதை மாளிகை என்பதை விட ஒரு பெரிய நகரம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்; மன்னன் லூயிக்குச் சூரியன் மீது பெருத்த ஈர்ப்பு!அதனால் மாளினையின் எங்கு திரும்பினாலும் அங்கே சூரியனின் ஒவியமோ சிற்பமோ நிச்சயமாக இருக்கும் காரணம் அவர் தன்னைத்தானே சூரிய ராஜா ளரn மiபெ என்று தான் அழைத்துக் கொண்டார் இந்த அரண்மனையை நிர்மானிக்க சுமார் நாற்பதானடுகள் ஆயின.இதற்க்காக உழைத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் முப்பதாயிரம் இந்த அரண்மனை மன்னருக்கு என்று மட்டும் மொத்தம் நானூற்று ...

Wednesday, August 17, 2011

இவரின் ஓவியத்தைப்பார்தது அன்று ஹிட்லர் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றார் ஆனால்!!

இன்று நவீன ஒவியங்களின் பிரமா என்று வர்ணிகக கூடிய இவரைத் தெரியதவர்கள் யாருமே இருக்க முடியாது அவர் தான் பிக்காஸோ. பிக்காஸோவின் உலகம் தழுவிய புகழுக்கு என்ன காரணம்.ஓவியம் இப்படித்தான் இருக்வேண்டும் என்ற வரையரையைத் தகர்தெரிந்தார். Pablo Picasso இக்காலப்பகுதியில் தொழில்நுட்பப் புரட்சியினால் கமராவும் தோற்றம் பெற்றது ஒவியர்கள் செய்யும் வேலையை குறிப்பிட்ட நிமிடங்களில் செய்து முடித்தது இதனால் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கியது என்னசெய்வது என்று தெரியாமல் இருந்த ஒவியர்களுக்கு புதிய பாதையை திறந்து வைத்தார் Picasso's Guernica ஒரு காட்சியை கண்கள் எப்படிப் பார்கின்றதோ அதை அதே மாதிரி வரைவதில் என்ன புதுமை இருக்கிறது அந்த காட்சி மனதில் ஏற்படுத்தும் உணர்சிகளைத்தான்...

Tuesday, August 16, 2011

வரலாறு புகழும் வான்கா

வரலாறு புகழும் வான்கா (தற்போது பல கோடி பெறுமதியான இவரின் ஓவியங்களுக்காக அன்று பெயின்டும் பிறசும் கூட வாங்க இயலாமல் இருந்தவர் தான்)   Vincent Van Gogh     Vincent Van Gogh   இவர் தனது வாழ்நாளில் விற்பனை செய்த ஒவியம் ஒன்றே ஒன்றுதான் வன்கா சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து மறைந்த இணையில்லாத கலைஞன்.  Start Night   Star Night  ஓவியர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஆதிகால மனிதன் வரைந்த குகை ஓவியங்களிள் ஆரம்பித்து ரேனேசான்ஸ் என்று பல படிகளைக்க் கடந்து இம்பிரஷனிஸம் என்ற ஸ்டைலில் ஓவியங்கள் வரையப்படடுமுக் கொண்டிருந்த காலம் இது.அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டு.இந்த காலகட்டத்தில் ஹாலந்து நாட்டில் பிறந்த வின்சட் வான்...

எமது வரலாற்று முதுசம்கள்.

எமது வரலாற்று முதுசம்கள் அழிந்து மற்றும் அழிக்கப்பட்டு வருகின்றன.  நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை sankiliyan Fort  தற்போதய நுற்றாண்டில் கிரகத்தினை விட்டு கிரகம் தாண்டும் அளவிற்கு மனித அறிவியல் தெடர்பாடல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. மனித சிந்தனைக்கு போட்டி போடும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்சி இன்று உச்சத்தினை எட்டியுள்ளது. மனிதன் சாத்தியமற்ற விடயங்களுக்கு சவாலாக விளங்குகிறான்.இயற்கைக்கு முரனானதை சிந்திக்கின்றான் .எனினும் இன்றைய தொழில்நுட்பமும் வியக்கும் அளவிற்கு ஆரம்ப மனிதனின் படைப்புக்கள் கானப்பட்டது.      ...

Saturday, August 6, 2011

இரும்புத் தலைவன் ! ஃபிடல் காஸ்டோ

(உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிப் போய்கொண்டிருக்கிறதோ? ஏன்று அச்சம் எழுந்தது) நாற்பது வருடங்களாக ஒரு நாட்டைத் தொடர்ந்து தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் ஒரு தலைவன் உண்டு என்றால் இன்றைய தேதிக்கு ஃபிடல் காஸ்டோ மட்டுமே ! காஸ்ரோவின் வாழ்கையில் பல விந்தையான விஷயங்கள் நடந்திருக்கின்றன தனது நாட்டைச் சுரண்டிக்கொண்டிருந்த சர்வதிகாரி பாடிஸ்டாவை எதிர்தது காஸ்ரோ கொரிலா போரில் ஈடுபட்டிருந்த சமயம் அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்றே சொல்லிக்கொள்ள வில்லை கியூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சிக்கு வந்த புதிதில் கியூபாவின் கம்னீயூஸ்ட் கட்சியே அவரை கடுமையாக எதிர்த்ததுஅப்படியென்றால் ஃபிடல் காஸ்டோவை திடீரென்று கம்யூனிஸ்ட் ஆக்கியது யார்? சோவியத் ரஷ்யாவா? இல்லை அமெரிக்கா! ...

உலகசரித்திரத்தையே மாற்றியமைத்த ஹிட்லர்

ஹிட்லர் ஆரம்பித்துவைத்த இரண்டாம் உலகப்போர் காவு வாங்கியது எவ்வளவு உயிர்களைத் தெரியுமா சுமார் ஆறரைக் கோடி பேர்! இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் இறந்தவர்களில் சுமார் ஜந்து கோடிப் பேர் எந்த வம்புக்கும் போகாத பொதுமக்கள்! போரினால் இறந்தவர்களின் கதைகளைவிட ஹிட்லர் தன் நாட்டின் சொந்த மக்களுக்குச் செய்த இனப்படுகொலை பொடுமையானது.இதைப்பற்றி இப்போது கேட்டாலும் ஈரக்குலை நடுக்கம் எடுக்கும்! யூதர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்திய ஹிட்லர் ஆடிய கொலை வெறி ஆட்டத்தைப் போல ஒரு கொடுமை உலக சரித்திரத்தில் இதுவரை நடந்தது இல்லை யூதர்களைக் கொலை செய்வதற்க்கு என்று தனி அமைச்சகம் யூத மக்களைக் கொலை செய்வதற்க்கு என்றே நாடு முழுவதும் மரணத் தொழிற்சாலைகள் ..நாள் ஒன்றுக்கு...

Monday, August 1, 2011

ஆதாமின் மறுபிறப்பு

உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர்பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சலோ தன் துரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்! கலை என்பது என்ன என்பதை இவன் வடிக்கப்போகும் சிற்பங்களிலிருந்து ஓவியங்களில் இருந்தும் உலகம் அறிவதாக மைக்கல் ஏஞ்சலோவை படைக்கும் போது இறைவன் இப்படி அறிவித்ததாக ஒரு நம்பிக்கை யாதார்தம் தத்துரூபம் என பார்போரை மெய்சிலிர்க்க வைத்த இவரின் படைப்புக்கள்  இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இவர் இல்லாத இந்த உலகிலும் ஆதாமின் பிறப்பு என்ற ஓவியம் உலகத்தில் இருக்கும் அனைத்து ஓவியர்களையும்; நிலைகுலைய வைத்தது. அந்த அற்புதமான படைப்பு சிஸ்டைன் மாதா கோயிலின் வாட்டிகான்...

போல்பார்டின் வெறியாட்டம்!

ஆட்சியாளன் நல்லவனாக இருந்தால் அவன் இறந்ததும் மக்கள் சோகத்தில் மூழ்கிப்போவர்கள் கொடுங்கோலனாக இருந்தால் நின்மதிப் பெருமூச்சு விடுவார்கள் ஆனால் கம்போடிய மக்கள் ஆத்திரப்பட்டார்கள் அவர் இறந்தாலும் பரவாயில்லை அவர் பிணத்தையாவது தூக்கில் போடுவோம் !என்று கொதித்து தெழுந்தார்கள் அந்த அளவுக்கு பொடுங்கோளன் போல்பாட். போல்பாட்டுக்கு சீனாவின் மாசேதுங்தான் மானசீக குரு! 1975 லிருந்து 1979 ம் ஆண்டு வரை போல்பார்டின் ஆட்சியின் கீழ் கம்போடியா இருந்தது. ஏழை –பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இல்லாத ஆதர்சநாட்டை உருவாக்கப் போகிறேன் என்று சொல்லி போல்பாட் ஆடிய வெறியாட்டத்தைப்பார்த்து கம்போடியா மக்களின் முதுகெலும்பு சில்லிட்டுப் போனது இப்படி  நடந்த போல்பாட்டின் நான்கு...
Page 1 of 1512345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls