Dhanush recording the song in AM studios
Song by Anirudh Ravichander (composer) & Dhanush (singer) from the album 3 : Music From The Motion Picture
A place in the minds of Teveryone's favorite song that came out recently,
his song inspire me so greatly
Yo boys i am singing song
Soup song...
Flop song ...
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Rhythm correct
Why this kolaveri kolaveri kolaveri di
Maintain this
Why this kolaveri..aaa di.
Distance la moonu moonu moonu coloru whiteu
white background nightu nigthu
nightu coloru blacku
Why this kolaveri kolaveri kolaveri di
Why...
Tuesday, November 29, 2011
Friday, November 18, 2011
இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்

india political dramas
பெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது: "இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்." ஆக இந்த அறிக்கை மூலமாக ஒரு சாதாரண பாமரனாலயே அறியக்கூடும் இந்தியாவின் இரட்டை வேடம் என்னவென்று.
பல விடயங்களை நாம் விவாதிக்கலாம். அதில் சில: ஈழத் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான...
Thursday, November 17, 2011
சிறீலங்காவும், மேற்குலகமும் அரங்கேற்றப்போகும் அடுத்த நாடகம் என்ன?-(அருஷ்)
நவம்பர் மாதம் தமிழீழ மக்களின் வாழ்விலும், சரித்திரத்திலும் ஒரு புனிதமான மாதமாகும். தமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களை உலகத்தமிழினம் நினைவு கூர்வதுடன், வென்றெடுக்கப்பட வேண்டிய விடுதலையை நோக்கிய தமது பயணத்தையும் அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.தமிழீழத் தாயகப் பிரதேசம் முழுவதும் சிறீலங்கா அரசின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதால், மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டிய கடமை புலம்பெயர் தமிழ் சமூகத்தையே சார்ந்தது. எந்த ஒரு விடுதலைப் போரும் இரு பரிமாணங்களை கொண்டது. ஒன்று தளத்தில் நிகழும் போர், மற்றயது புலத்தில் நிகழும் போர். இங்கு புலத்தில் நிகழும் போர் என குறிப்பிடுவது.
* சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் விடுதலைப் போருக்கு...
Wednesday, November 16, 2011
210 சிங்களவர்களை சொந்தச் செலவில் அழைத்து சுற்றிக்காட்டும் இந்தியா! தமிழா நீ என்ன இழிச்சவாயனா…!?
சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 210 சிங்களவர்களை இந்திய மத்திய அரசு இலவசமாக இன்பச் சுற்றுலாவிற்கு அழைத்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட ரெயிலில் இவர்களை ரகசியமாக அழைத்துச் செல்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வேதனைகள் துன்பங்கள் மறையாத நிலையில் தாய்த் தமிழக மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 3ம் திகதி சென்னை வந்த 210 சிங்களவர்கள் எழும்பூர் கென்னட் ரோட்டில் உள்ள புத்தமடத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர் தாயகத்தில்...
இந்தியாவின் சதியை இனியாவது புரிந்துகொள்வோம் (ஈழதேசம் இணையத்திற்காக)
இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு தோல்வியடைந்தமைக்கான காரணங்களைக் குறிப்பிட்டு நோர்வே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நோர்வே வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்பீட்டை நோர்வேயிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்றும், லண்டனில் செயற்படும் அமைப்பு ஒன்றும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
கத்தரிக்காய் முற்றிவிட்டால் அதிகநாள் மரத்தில் தங்காது, சந்தைக்கு வந்தாகவேண்டும் என்பது விதி.
நோர்வே நாட்டின் (Pஅந்ன்ச் ஒf Pஎஅcஎ) சமாதானத்திற்கான அடமானங்கள், என பெயரிடப்பட்ட அறிக்கை மூலம் ஏற்கெனவே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் முகத்திரை அப்பட்டமாக கிழித்தெறியப்பட்டு உண்மை முகம் உலக அரங்கில் அம்பலமாகியிருக்கிறது.
சுதந்திர ஈழத்துக்காக...
Saturday, November 12, 2011
The Critical Situation facing the Tamil People in Sri Lanka (By Brian Senewiratne – Brisbane, Australia )
By Brian Senewiratne – Brisbane, Australia
Brian Senewiratne
The Tamil areas are a vast ‘slow killing field’, not as dramatic as the mass murder documented in the UK Channel 4 News video, ”Sri Lanka’s Killing Fields”, but a slow ‘extermination camp’ which covers the entire North and East. This has been kept out of sight by the denial of free and unrestricted access to international observers by the imposition of a strict censorship. The ‘Sri Lankan’ Armed Forces (99% Sinhalese) who run the area, do what they want with the ‘victims of war’ – Tamil people, citizens of the country.The humanitarian situation in the Tamil-speaking area...
Friday, November 11, 2011
வானமே கூரையெனக் கொண்டு மக்கள் வாழும் அவலம்..
எல்லாவற்றையும் இழந்து உயிரைமட்டும் கையில் பிடித்துக்கொன்டு தப்பி வந்த மக்களுக்கு அந்த உயிர் கூட இல்லாது போகுமானால் பிறகு எதற்கு இந்த போலியான மனிதாபிமானப் பணிகளும் மீள்குடியேற்றங்களும் செய்ற்பாடுகளும். வானமே கூரையெனக் கொன்டு மக்கள் வாழும் அவலம் யாழப்பாணத்தில் காணப்படுகின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் இன்னல்கள் எப்பொழுது தான் வெளியுலகிற்க்கு தெரியவரப்போகின்றனவோ! இவ்வாறு மீள்குடியமர்தப்பட்ட மக்களின் வாழ்க்கை பல்வேறு போரட்டங்களுக்கு மத்தியில் தொடர்கின்றது விழிகளை பிதுங்கவைக்கும் அளவிற்க்கு அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் கானப்படுகின்றது போர் இடம் பெற்று காலங்கள் கடந்து சென்ற...