Wednesday, February 15, 2012

மூர்த்தி

வெயிலில் உலர்ந்து வாடிய உடலும்
துவைக்காத உடையும்
மழிக்காத தாடியும்
வாராத தலையுமாக

மூர்த்தி என்ற இளைஞன்
என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொன்டான்
கண்களில் மட்டுமல்ல நகத்து நுணி வரை துயரம் பொங்கி வழிகிற தோற்றம்எதிராளியைக் கூட வலுவாகத் தாக்கும் சோகம்..
12/02/2012
9.25am

1 comments:

mr.imas said...

ஏனோ எனக்கு ஏழ்மையானவர்களையும் துயர் மிகுந்தவர்களையும் காண்கின்ற போது வார்த்தைகள் மரித்து விழி நீர்கள் மட்டுமே பேசும்

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls