Friday, December 30, 2011

2010 ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற அநீதிகள்

தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இருக்கின்ற தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதர அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கையில் தற்போது அரங்கேறிக் கொன்டிருக்கின்றது சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் சிலையாக நிற்பதற்க்கு கூட தமிழருக்கு உரிமையில்லை இந்த வசனத்தின் உள்ள ஆழமான கருத்தை ஆராய்ந்தால் புhயும் இன்றைய இலங்கைத்தமிழரின் நிலை சிங்கள இனவெறித்தனமான நடவடிக்கைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியும் எந்தப்பயனும் இல்லை அது சரி சனல் 4 ஆவனப்படமும் வெளிவந்தது எந்தப் பிரியோசனமும் இல்லை சர்வதேசத்துக்கு சிங்கள கோர முகம் வெளி காட்டியதே தவிர அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டதாக தெரியவில்லை குடும்ப ஆட்சி மும்மரமாக இடம் பெறுகின்றது.

இயல்பு நிலை சகஜநிலை மீள்குடியேற்றம் புனரமைப்பு அபிவிருத்தி இவை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியில் வாழும் தமிழரிடையேயும் இன்று அதிகமாகப் பாவிக்கப்படும் சொற்பதங்கள் இவையில்லாமல் அமைதியில்லை அமைதியில்லாமல் இவையில்லை

இயல்பு நிலைக்கு வழிகோலுமா? துப்பாக்கிகளின் முழக்கம் வேட்டுச்சத்தம் நின்று முன்றான்டுங்கள் கழிந்துவிட்ட போதிலும் வடக்குக் கிழக்கில் சுழுக நிலை இன்னும் திரும்பி விடவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்று கொண்டுள்ளது என்பதை வடக்குக் கிழக்கில் தொடர்ந்து இராணுவ மயமாக்கல் இருந்து வருவதானது அந்த பகுதியில் இன்னும் அமைதி திரும்பவில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது இன்றும் யாழ்ப்பாணத்தில் மக்கள் விசேட பதிவுகளுக்கு உள்ளடக்கப்படுவது மக்கள் தம் வீடுகளுக்கு வரும் விருந்தினர்கள் பற்றி பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்க வேண்டியிருப்பதும் சமய சமூகங்களும் கூட்டங்கள் போன்றவை தொடர்பாக இராணுவத்தினருக்கு அறிவிக்க வேண்டியிருப்பது முக்கியமாக குறிப்பிட்ட வேண்டியிருப்பது உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பெரும் அளவிலான நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருவது திட்டவட்டமான உண்மை முன்னால் இரானுவ அதிகரிகளக்கும் அரசுடன் தொடர்புடைய ஏனைய வர்களுக்கும்...வழங்குவதும் அத்து மீறிய சிங்களக் குடியிருப்பு போன்றவையும் தென்னிலங்கையில் வேலையாள்களை கொன்டுவந்து அபிவிருத்தி வேலைகளுக்கு பயன்படுத்துவதனால் குடாநாட்டு மக்கள் பொருளாதார கஸ்டங்களும் தொழில் இழப்புக்களும் ஏற்படுகின்றது அவர்கள் தொடர்நததும் ஏழ்மையில் வைத்திருக்கின்றது.

உண்மை என்னவெனில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலுள்ள வர்த்தகர்களுக்கான இயல்பு நிலை திரும்பிவிட்டது குறிப்பாக கொழும்பில் உள்ள பல சிங்கள வர்த்தகர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனினும் யாழ் வர்த்தகர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதாவது தமது வர்த்தகத்தை அவர்கள் விரிவாக்கியுள்ளனர் அது போன்று கெழும்மை மையமாகக் கொன்ட பல நிறுவனங்கள் தமது கிளைகளைத்; திறக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர் எனினும் யாழ் வர்த்தகர்கள் தமது வியாபாரத்தை விஸ்த்தரிக்கும் முயற்சிகளின் ஈடுபடாதது குறிப்பிடத்தக்கது

போர் முடிவுக்கு வந்து மூன்றான்டுகள் நிறைவடைந்த போதும் தற்போது யாழ் மாவட்டத்தில் 2000 குடும்பங்கள் வரை நலன்பரி நிலையங்கள் மற்றும் இடைத்தடங்கள் முகாம்களில் உள்ளனர் மொத்தமாக 12 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 44599 பேர் இன்னுமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர தமதாகின்றார்கள்
15500 குடும்பங்களைச் சேர்ந்த 44300 பேர் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த பலாலி வாழ் மக்கள் சுண்ணாகம் மல்லாகம் பருத்துத்துறை போன்ற இடங்களில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்கின்றனர்
மாதகல் காரைநகர் போன்ற கரையோரப் பிரதேங்களை சேர்ந்த மக்கள் தற்போதும் மீள்குடியமர்விற்க்காக காத்திருக்கின்றனர் மேலும் வடக்குக் கிழக்கில் இருக்கின்ற 65619 சதுர கிலோ மீற்றர் நில அளவில் 18880 சதுர கிலோமீற்றர் அளவில் தமிழ் மக்கள் 2009 மே மாதத்திற்க்கு பின் தமிழ் மக்களுக்குரிய நிலங்கள் 7000 சதுர மீற்றரை ஆயதப்படைகள் ஆக்கிரமித்து கொன்டது யாழ் குடாநாட்டில் ஏறத்தாள 10 பொதுமக்களுக்கு 1 இராணுவத்தினர் மூலம் இருந்து வருகின்றார் இவ்வாறு இரானுவத்தினரின் பெரும் இருக்கையானது அல்லது ஆக்கிரமிப்பானது வடக்கு கிழக்கில் மக்களுக்கு அதிக அசௌகரியத்தையும் கவலையையும் அழிக்கின்றது .

மீள்குடியமர்வு உதவிகளைப் பெற்ற அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமராத போதும் மீள் குடியமர்ந்தவர்களாக காட்டுவதற்க்கான நடவடிக்கைகளில் பிரதேச செயலாளர்கள் ஏனோ மும்மரமாக அரசு கூறிவரும் நிலையில் யாழ் மாவட்டதால் மட்டும் இடம் பெயர்ந்த 4400 பேர் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்ல முடியாமல் இருக்கின்றனர்

மாதகலில் இருந்த 410 குடும்பங்கள் கரைநகரில் இருந்த 400 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர் தற்போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர் யாழ் மாவட்டத்தில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த 3500 குடும்பங்களும் தமது சொந்த வீடுகளுக்குச் செல்லவதற்க்காக காத்திருக்கின்றனர் பிரதான இடம்பெயர்ந்தோர் முகாமாக சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையம் அமைந்துள்ளது இங்கு 270 குடும்பங்கள் தங்கியுள்ளன அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தொடர்ந்தும் கஸ்ரப்பட்டு வருகின்றனர்

இதனை விட தெல்லிப்பலை மாவட்டபுரம் கொல்லங்கலட்டி கீரிமலை கருகம்பானை போன்ற இடங்களைச் சேர்ந்த மக்களுக்கு மீள்குடியமர்த்தப்பட்ட பேரில் நிர்;மூலமாக்கப்பட்ட இல்லங்களுக்கு அனுப்பபடுகின்றனர்

மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்கு போனால் ஆளளவு வளர்ந்த புதர்கள் தானுள்ளது இந்திய அரசின் உதவியால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் தெல்லிப்பளை உதவி அரச அதிபர் பிரிவில் இன்னும் ஒர் வீடு கூட முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை இத்தகைய நிலையில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் கூட முமுமையாக சாத்தியப்படவில்லை ஆனால் மீள்குடியமர்வுக்கான உதவியை பெற்றார்கள் என்ற பெயரில் ஒரே காரனத்துக்காக அத்தனை பேயரையும் மீள் குடியமதோர் பட்டியலில் இருந்து நீக்கக் கோறுகின்றது இரானுவம் இன்னும் இப் பிரதேச சேத விபரங்கள் என்னும் திரட்டப்படவில்லை ஆயினும் ஒன்று மட்டும் உண்மை வடக்குக் கிழக்கை புனரமைக்க பல்லாயிரக்கான கோடி ரூபாய் ஆயினும் இதுவரை கடுகளவே வடக்கு மற்றும் கிழக்கில் சென்றிருக்கின்றது

இவை ஒரு புறத்தே இருக்க அரசு தனது பணியை அரசியல் வாதிகள் மூலமும் இராணுவத்தினர் மூலமும் மேலதிகமாக செய்து வருகின்றது
பாரம்பரிய தமிழர் வாழ் பிரதேசங்களில் உள்ள மரபுhரிமைச் சொத்துக்கள் தமிழரை அடையளப்படுத்தும் சின்னங்கள் என அனைத்துமே திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது நடாத்தப்பட்ட காட்டுமிரான்டித்தனமான செயல் தமிழரை வேதனை உள்ளாக்கியுள்ளது


அதே போல 26.10.2010 தமிழ் மக்களின் உரிமைகளை வெண்றெடுப்பதற்க்காக காந்திய வழியில் போராடிய ஈழத்து காந்தியே அண்ணன் திலிபன் ஒவ்வொரு தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் தெய்வமாக பூசிக்கப்பட்ட உயரிய மனிதன் மரணித்த மணிதனது நினைவுத்தூபியை காட்டுமிரான்டித் தனமாக இரவோடு இரவாக அழித்தனர்.

எல்லாவற்றிற்க்கு மேலாக 17 வது திருத்தச் சட்டத்தின் வடக்கும் கிழக்கும் தமிழர் வாழும் பிரதேசமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது இன்றும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
நுடந்து முடிந்த யுத்தத்திற்க்கு காரணமாக இருந்த அநீதிகளை இருந்து அகற்றுவதற்க்கு முயற்ச்சி எடுக்கப்பட்hல் நீதியுடன் கூடிய அமைதி நிலை நாட்டப்பட்டால் எதிர்ப்புணர்வுகள் மேல் எழுந்து புதிய முரண்பாடுகளுக்கு வலுக்கோலுவதாக இருக்கும் புலனாய்வினூடாக தீர்வுகளை முன்வைக்காது விடின் அதிகார துஸ்பிரயோகங்கள் விரிவடைந்து நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் இது பரவி விட வாய்புண்டு



மீண்டும் அடுத்த ஆக்கத்துடன் சந்திக்கின்றேன்

Wednesday, December 21, 2011

"தங்கிலிஸ்" வார்த்தைகளால் தடுமாறும் ஊடகங்கள்



பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

நாகரிக உலகில், நாமும் மாற வேண்டும் என்பதற்காக எமது தமிழ் மொழியினை மாற்றி அமைக்க முடியுமா. இன்று தமிழோடு ஆங்கில சொற்களை பயன்படுத்துவது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஏன் தமிழ் மொழியில் பேசுவதிலே என்ன இருக்கிறது எமது மொழியை நாமே பயன்படுத்த வெறுக்கிறோம். இதற்கு சொல்லும் குற்றச்சாட்டு உண்மையான தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள். நான் வேற்று மொழிகளை குற்றம் சாட்டவில்லை ஆங்கிலம் முக்கிய மொழியாக இருக்கலாம் எமது மொழியை மறப்பதா ஆங்கிலம் பேசவேண்டிய இடங்களில் பேசுவது தப்பு இல்லை. ஆனால் சிலர் பேசுவார்கள் தமிழ் வார்த்தைகள் 25 வீதமே கூட இருக்காது. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தெரியாத பாமர மக்களாக இருந்தாலும் அவர்களது பேச்சிலே மாற்றம் இருக்காது.


மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மையே. இதனை 100 வீதம் ஊடகங்களினால் சாத்தியப் படுத்த முடியும். பல ஊடகங்கள் இதில் வெற்றியும் கண்டன பல ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து போன்ற பல தமிழ் சொற்களை இப்பொழுது ஊடகங்களில் பாவிப்பதனை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. இதனை மக்கள் மத்தியிலே பிரபல்யப் படுத்தியது ஊடகங்களே. அப்படி இருக்கும் போது ஏனைய சொற்களையும் நாம் பயந்படுத்தும்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.

இன்று பலரது குற்றச் சாட்டாகவும் இருப்பது சில இலத்திரனியல் ஊடகங்களிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்பதே. உண்மையும் அதுதான் தமிழை வளர்க்க வேண்டியவர்கள். நேயர்களோடு பேசும்போது அதிகமாக ஆங்கில சொற்களை பிரயோகிப்பது ஏன். நான் அதிகம் அவதானித்த விடயம் சாதாரண ஆங்கிலம் தெரியாத மக்களோடும் ஆங்கிலத்தில் பேசுவது. இன்று தொலைபேசி பாவனை அதிகரித்து விட்டதனால் கிராமப்புற மக்கள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தொலைபேசி அழைப்பினை எடுப்பது அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களை புரிந்து கொண்டு தமிழிலே பேசுவதை தவிர்த்து ஆங்கில வார்த்தைகளோடு சில அறிவிப்பாளர்கள் விளையாடுவதுதான் ஏன்.

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா. இன்று சில ஊடகங்களிலே சில அறிவிப்பாளர்கள் லகர, ழகர வேறுபாடு தெரியாமலே தமிழை கொலை செய்கின்றனர். இவர்கள் தமிழை வளர்ப்பவர்களா. எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது ஏன் இவர்கள் உள் வாங்கப்பட்டனர். தமிழை வளர்க்க தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.

ஒரு போட்டி ஒரு தொலைக்காட்சியிலே நடந்தது அதிலே நடுவர் போட்டியாளரிடம் சொன்னார் உங்கள் தமிழ் உச்சரிப்பில் "பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று இவர் பிழை திருத்துகிறாரா. அல்லது தமிழ் கொலை செய்கிறாரா. அவரே தமிழ் கொலை செய்யும் போது எப்படி மற்றவரை திருத்துவது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இனிமேலாவது தமிழை வளர்க்காவிட்டாலும் தமிழை தமிழாக பயன்படுத்த முன்வருவார்களானால் பாராட்டப்பட வேண்டியதே.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை

Wednesday, December 14, 2011

ஊடக பயங்கரவாதம்

மிகவும் அருவருப்பான மனநிலையோடுதான் இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். தமிழில் வெகுமக்கள் ஊடகங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளராக அருவருப்பைத் தவிர வேறெந்த உணர்வை அடைந்துவிட முடியும்?




 உரிமை மீறல்களின், சாதிய மேலாதிக்கத்தின், வக்கிர சிந்தனைகளின், வன்ம உணர்வின் மொத்த உருவாக தமிழில் (ஆங்கிலத்திலும்தான்) வெகுமக்கள் ஊடகங்கள் இயங்கி வருகின்றன! இதில் எதுவும் எதற்கும் சளைத்ததில்லை! பத்திரிகை, காட்சி ஊடகங்கள், திரைத்துறை இப்படி எதுவும் வன்மங்களுக்கு விதிவிலக்கல்ல. வர்த்தக உத்தி என்பதை மீறி இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நோக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் இருக்கின்றன! வர்த்தக உத்தியோடு வக்கிர புத்தியும் இணையும்போது, எவையெல்லாம் செய்தியாகும் / காட்சியாகும் என்பதற்கு நாள்தோறும் பல சான்றுகளை நாம் குறிப்பிட முடியும். என்றாலும் இந்த அருவருப்பு மனநிலைக்குத் தள்ளிய மூன்று முக்கியமான விஷயங்களை முதன்மையாகப் பட்டியலிட விரும்புகிறேன்.
1
தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஹமாம் சோப்' விளம்பரம் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையைக் கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பனக் குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோடு விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விளையாடிக் கொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்டுல இந்த சந்தேகமெல்லாம் ஏங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை இழுத்து அடித்தபடி அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆட்டோவுல அந்தக் குழந்தைங்களோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதைச் சொல்லும்போது அவர் கண்களிலும், உடல்மொழியிலும் வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.
‘அந்தக் குழந்தைகள்' என்று அவர் குறிப்பிடுவது யாரை? எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையா? தொழு நோயாளிகளையா? இவைகூட தொற்றுநோயில்லையே! பொத்தாம் பொதுவாக அந்தக் குழந்தைகள் என்று குறிப்பிடுவது, மற்ற எல்லா குழந்தைகளையும்தானே. அப்படியானால், அந்த ஒரு சிறுமியைத் தவிர மற்ற குழந்தைகள் சொறியோடு சுத்தமற்றவர்களாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தப்படுகிறது! ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து போவது, தெருவில் சொறிநாயோடு விளையாடுவதற்கு சமமா என்ன? இதைவிடவும் நிர்வாணமாக சாதிய வக்கிரத்தை வேறெப்படி வெளிப்படுத்த முடியும்?
ஒரு சோப்பை உயர்த்திப் பிடிக்க இவர்கள் இழிவுபடுத்த நினைப்பது யாரை? விளம்பரக் களம் ஒரு பார்ப்பன வீடு என்பதால், காலங்காலமாகத் தொடரும் தீண்டாமையின் அடிப்படையில் இவர்கள் குறிப்பிடுவது தலித் குழந்தைகளை என்று வைத்துக் கொள்ளலாம் தானே! எந்தத் தணிக்கையுமின்றி இந்த விளம்பரம் நாள்தோறும் பல நூறு முறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நம் சுயமரியாதையை கொஞ்சம்கூட அது சுண்டவில்லை. கிராமத்தின் தேநீர்க் கடைகளில் இருக்கும் பேதத்தை கவனிக்கும் நாம், நகரங்களில் சாதியின் நவீன வடிவங்களை சற்றும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த விளம்பரத்தை எதிர்த்து ஒற்றைக் குரல்கூட ஒலிக்காதது, சாதி எதிர்ப்பாளர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தேடலை உருவாக்கி விட்டிருக்கிறது.
பொதுவாகவே, சோப்பு விளம்பரங்களும் அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களும் பெண்களை குறிப்பாக கறுப்பான பெண்களை (இப்போது கறுப்பான ஆண்களும் குறிøவக்கப்பட்டிருக்கிறார்கள்) இழிவுபடுத்தும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன! கறுப்பு என்பது ஓர் இனத்தின் நிறம். அதை அழிக்கவோ மாற்றவோ முற்படுவது, இன அழிப்பில் ஈடுபடுவதற்கும் நிறவெறியைத் தூண்டுவதற்கும் சமமானது. கறுப்பானவர்களை தனிமைப்படுத்தும் முயற்சி. அதனால்தான் இந்த விளம்பரங்கள் எந்தத் தணிக்கையும் இன்றி வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘என் நிறத்தை இழிவென்று சொல்வதற்கும் அதை மாற்ற முயல்வதற்கும் நீ யார்?' என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை! கறுப்பாக இருப்பதை கேவலமாக சித்தரித்து, 'நிறம் வெண்மையாக இந்த சோப் போட்டு குளியுங்கள், இந்த கிரீமை பூசுங்கள் என்று நாள்தோறும் விளம்பரங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. விற்பனைக்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விற்கலாமா?
வியாபாரம் ஒன்றே குறிக்கோள் என்று இந்த விளம்பரங்களை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இவை காலங்காலமாக இந்த சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் அடிமைக் கருத்தியல்களை நவீனத்தோடு இணைத்து வளர்த்தெடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கின்றன. பார்ப்பன மனோபாவத்தோடு, பார்ப்பனர்களை முன்வைத்து, அவர்களாலேயே, அவர்களைக் கொண்டுதான் பெரும்பாலும் எல்லா விளம்பரங்களுமே வெளிவருகின்றன. பார்ப்பன வாழ்வியலையும் சாதிய மேலாதிக்கத்தையும் மட்டுமே இவை மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன. குறிப்பாக, குளியல் சோப் உள்ளிட்ட அழகு சாதனப் பொருள்களை பரிந்துரை செய்பவர்கள் பெரும்பாலும் ‘அவா பாஷை' பேசும் பார்ப்பனர்களே! சுத்தமும் அழகும் பார்ப்பனர்களின் உடைமை என்ற புழுத்துப்போன ஆதிக்கக் கருத்தியலை இன்று பல விளம்பரங்கள் முன்னிறுத்துகின்றன.
இந்தியாவில் பாகுபாடு என்பது சாதியின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கிறது! மேற்கத்திய நாடுகளைப் போல நிறத்தினால் அல்ல. அதனால் சாதிப் பெயர் சொல்லித் திட்டினாலோ கேலி செய்தாலோ அது வன்கொடுமை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிறத்தை இழிவுபடுத்தினால் அது சாதாரணம். ஆரியர்களின் ஆதிக்கம் வெள்ளை மோகத்திற்கான முதல் விதையைத் தூவியது. வெள்ளையர்களின் வருகை அந்த விதைக்கு நீர் பாய்ச்சியது. தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக வெள்ளையை உயர்த்திப் பிடிக்கவும் கறுப்பை தாழ்த்தவும் செய்தது இவர்கள்தான்! இருள், அமாவாசை, துக்கம், இழப்பு, ஆகாத காரியம், அபசகுனம், மரணம் ஆகியவற்றை கறுப்போடும்; பகல், பவுர்ணமி, மகிழ்ச்சி, நிறைவு, லாபம், நல்ல நிகழ்வுகள், பிறப்பு இவற்றை வெண்மையோடும் ஒப்பிட்டு – கறுப்பின் மீதான வெறுப்பை மத நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி தீவிரப்படுத்தியதும் இவர்கள்தான். மதத்தைக் கடந்து ஆரியர்களையும் ஆங்கிலேயர்களையும் ஒன்றிணைய வைத்தது, அவர்களின் நிறமும் அதனால் உண்டான ஆதிக்க புத்தியுமே.
சாதி வன்மத்தைப் போலவே கறுப்பின் மீதான வெறுப்பு, காலங்கள் கடந்து பல வடிவங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறது. நாகரிகத்தின் அடையாளமாக வெண்மையே இங்கு முன்னிறுத்தப்படுகிறது. கறுப்பாக இருந்தால் சாதிக்க முடியாது. கறுப்பானவர்களுக்கு மரியாதை கிடைக்காது. கறுப்பு என்றாலே புறக்கணிப்புதான் என்öறல்லாம் ஒரு கருத்தியலை உருவாக்கி, சமூகத்தின் மூளையில் அது ஆழ பதியவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பதாக சொல்லத் தொடங்கினோம் நாம். ‘இருந்தாலும்' என்ற இந்த இழிவு கறுப்பின் மீது நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. கறுப்புக்கும் அழகிற்கும் தொடர்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தத்தான் களையாக இருக்கிறார்கள் என்ற ஆறுதல் பரிசு! காலங்காலமாக இந்த ஆறுதல் பரிசோடுதான் கறுப்பானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.
சாதி மற்றும் நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களின் மூளையில் பரவிக் கிடக்கும் இந்த அடிமைக் கருத்தியலை மிக வேகமாக வரித்துக் கொண்டதும், வியாபாரத்திற்கான உத்தியாக மாற்றியதும் அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான். கறுப்பாகப் பிறப்பதும் இருப்பதும் பெருங்குற்றமென்றும், தங்கள் பொருட்களை தடவினால் அந்த அவலத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் கூவியபடி, நாள்தோறும் எண்ணற்ற வகைகளை சந்தையில் இவை இறக்குகின்றன. நிறத்தை மட்டுமே குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தவர்கள், ஹமாம் சோப் விளம்பரத்தின் மூலம் வெளிப்படையான சாதிப் பாகுபாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்தாக வேண்டும்.
2
இந்த ஆண்டு தீபாவளியின் ஊடகக் கதாநாயகன் கமல்ஹாசன். காரணம், அவரே தயாரித்து நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம். இதன் மூலம் இந்தியில் வெளிவந்த ‘வெட்னஸ்டே' திரைப்படம். மொத்தமே நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான தமிழ் திரைப்படத்திற்குரிய பகட்டு வேலைகளும், பேண்டஸியும் இல்லை என்பதால் இந்தத் திரைப்படம் சொல்லும் செய்தி, நேரடியாக எந்த இடர்ப்பாடுமின்றி சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் பிரதிநிதியாக தன்னை அறிமுகப்படுத்ததிக் கொள்ளும் கமல்ஹாசன், குறிப்பிட்ட நான்கு தீவிர
வாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கட்டளைக் கோரிக்கையோடு, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்துவிட்டு காத்திருக்கிறார். ஆனால், உண்மையில் தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்வது அவர்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல; பொதுமக்களின் பிரதிநிதியான கமல்ஹாசனே தன் திட்டப்படி அவர்களை கொல்வதற்கு!
இந்து மதத்தையோ இஸ்லாத்தையோ குறிப்பிட்டு குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருப்பது தெரிந்தாலும் அது வெறும் மேல்பூச்சு வேலைதான். திரைப்படம் தொடங்குவதிலிருந்து கடைசி வரை, ‘முஸ்லிம்களே தீவிரவாதிகள், அவர்களை எதிர் தீவிரவாதச் செயலால் மட்டுமே அழிக்க முடியும்' என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கொல்வதற்கு கமல் தேர்ந்தெடுக்கும் நான்கு தீவிரவாதிகளில் மூன்று பேர் முஸ்லிம்கள். ஒருவர் மட்டும் இந்து. ஆனால் இவர் வெடிகுண்டுகளை வீசி பொது மக்களை கொல்பவரல்ல; பணம் கொடுத்தால் யாரைக் கொல்லவும் வெடிகுண்டுகளை சப்ளை செய்பவர். தீவிரவாதிகள் சதவிகித அடிப்படையில் மூன்று முஸ்லிம்களுக்கு ஓர் இந்து என்று கணக்கிடப்பட்டிருப்பது எதனால் என்று சொல்லப்படவில்லை. ஆனால் ‘இந்த நால்வரையும் சீட்டுக் குலுக்கிப் போட்டே தேர்ந்தெடுத்தேன்' என்று ஓரிடத்திலும், ‘வெறும் முஸ்லிம்களாக மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதால்தான் ஓர் இந்துவையும் சேர்த்துக் கொண்டேன்' என்று வேறொரு இடத்திலும் முரண்பாடாக சொல்கிறார் கமல். வெடிகுண்டு வியாபாரியான இந்து கதாபாத்திரம் பார்ப்பதற்கு பரிதாபமானவராக, நகைச்சுவை கதாபாத்திரத்தைப் போல வெகுளியானவராக, ஒரு சுத்தமான வியாபாரியாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம் கதாபாத்திரங்கள் கண்களில் குரூரத்தோடும் வெறியோடும் வன்மத்தை சுமந்து கொண்டு பழி தீர்க்கக் காத்திருப்பவர்களைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் தீவிரவாதக் கதாபாத்திரங்களில் ஒருவர், பெஸ்ட் பேக்கரி கலவரத்தை விவரித்து அதில் எரித்துக் கொல்லப்பட்ட தன் குடும்பத்தைப் பற்றி சொல்கிறார். எரித்து வீசப்பட்ட தன் மகனின் சடலத்தைப் பார்த்துதான் பழிவாங்கும் உணர்ச்சியோடு தான் தீவிரவாதியானதாகக் குறிப்பிடுகிறார். ஒரு தீவிரவாதி தான் தீவிரவாதியானதுக்குக் காரணம், தீவிரவாதமும் மதவெறியுமே என்கிறார். இவருக்காவது நேரடியான பாதிப்புகளும் கொடுமையான அனுபவங்களும் இருந்திருக்கிறது. ஆனால் தன்னை ஒரு ‘காமன்மேன்' என்று சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசன், இந்த தீவிரவாதிகளை கொல்வதற்கான காரணமாகச் சொல்லும் பண்பாட்டுச் செய்தி மிக மிக ஆபத்தானது.
அதிநவீனமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி நால்வரையும் கொன்றுவிட்டு, ஒரு ‘காமன்மேனாக' காய்கறிக் கூடையோடு அவர் கிளம்பிச் செல்வதற்கு முன், தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வு என்று அறிவுறுத்துகிறார். ஒரு சாதாரண மனிதனை கதாநாயகனாகக் காட்ட முற்பட்டு, அவன் வாயிலாக இந்த திரைப்படம் மக்களுக்கு சொல்லும் செய்தியும், ஒரு தீவிரவாதியை வில்லனாக உருவகப்படுத்தி, தன் அனுபவத்தில் அவர் இந்த சமூகத்திற்கு சொல்வதும் ஒன்றுதான். அந்த அடிப்படையில் பார்த்தால் இங்கு கதாநாயகனான ‘காமன்மேனும்' வில்லன்தான்; தீவிரவாதிதான்; உயிரோடு இருக்கத் தகுதியற்றவன்தான். முஸ்லிம்களுக்கு எதிரான படமாக வந்துவிடக் கூடாது என்பதற்காக குஜராத் கலவரம் பற்றியெல்லாம் உருக்கமாக, கண்ணீரை வரவழைத்துக் கொண்டு கமல் பேசுவதைக் கேட்க சகிக்கவில்லை. அந்த கண்ணீரிலோ, உருக்கத்திலோ துளியும் உண்மையை உணர முடியவில்லை. கடைசி வரை கமல்ஹாசன் கதாபாத்திரம் எந்த மதத்தைச் சார்ந்தது என்று குறிப்பிடப்படவே இல்லை. முஸ்லிம்களுக்காக பரிந்து பேசிக் கொண்டே முஸ்லிம்களை பொறுக்கியெடுத்துக் கொல்லும் அந்த செயலில் தெரிந்தது பார்ப்பனக் கள்ளத்தனம் மட்டுமே. சட்டப்படியான மரண தண்டனையே மனித உரிமை மீறல் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சாதாரண மனிதன் தொழிற்நுட்ப உதவியோடு தன்னிச்சையாக கொலைகள் செய்வது, மனித உரிமை மீறலின் உச்சம். இந்த திரைப்படத்தில் வலியுறுத்தும் நீதியின் அடிப்படையில் முதலில் கொலை செய்யப்பட வேண்டியது, கமல்ஹாசன் கதாபாத்திரம்தான். தீவிரவாதத்தைக் கொண்டாடும் இந்த திரைப்படத்தை, ஆகச் சிறந்ததாக எல்லா பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் கொண்டாடின. கமலை ஓர் அறிவாளியாகவும், சமூக அக்கறை கொண்டவராகவும் புகழ்ந்து தள்ளின. ‘ஹேராம்' படத்தில் கண்ணுக்கு கண் எப்படி தீர்வாகும் என்று கேட்ட அதே கமல்ஹாசன்தான் ‘உன்னைப் போல் ஒருவனில்' கண்ணுக்கு கண்ணை கேட்கிறார்!
தீவிரவாதத்துக்கு தீவிரவாதத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், வன்முறைக்கு வன்முறையால் விடிவு வரும் என்று நம்பிக் கொண்டிருந்தால், மாறி மாறி மனிதர்கள் சாவதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை. குறிப்பிட்ட மதத்தினரின் இனத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது மட்டுமே தீவிரவாதம் உருவாகிறது. பறித்த உரிமைகளை முறையாக திருப்பித் தருவது ஒன்றே தீவிரவாதத்திற்கான முடிவேயன்றி, மாறி மாறி உயிரை எடுப்பதல்ல
3
அண்மையில் நடிகை புவனேஸ்வரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட, அதைத் தொடர்ந்து ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தை நினைத்தால் எரிச்சலும் கோபமுமே மிஞ்சுகிறது. புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதும் அவர் பாலியல் தொழில் செய்யும் மற்ற நடிகைகள் பற்றி காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக செய்தி வெளியானது. உடனே இது குறித்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட நினைத்த ‘தினமலர்' ரொம்பவும் மெனக்கெட்டு ஒரு கட்டுரையை தயார் செய்தது! எந்தெந்த நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்? யார் யாருக்கு எவ்வளவு விலை என்று கண்டுபிடித்து (இந்த சமூகத்துக்கு இந்த பத்திரிகைகள் எவ்வளவு தொண்டாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள்) தொடர்புடையவர்களின் புகைப்படங்களுடன் விலைப்பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில் இடம் பிடித்த நடிகைகளில் பலரும் திருமணமானவர்கள். குழந்தைகள் உடையவர்கள். மிக முக்கியமாக, கணவரைப் பிரிந்து வாழ்கிறவர்கள்.
இது உண்மையாகவே ஒரு புலனாய்வுக் கட்டுரையாக இருந்திருக்குமானால், அந்த ஆய்வை மேற்கொண்ட விதத்தையும் அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் தேவைப்படாமலே சினிமா பத்திரிகையாளர்களின் ‘கிசுகிசு' தகவல்களை வைத்துக் கொண்டு நேரில் கண்டவர்களைப் போலவே எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை வெளிவந்ததும் தொடர்புடைய நடிகைகளின் நிம்மதி மொத்தமாகப் பறிபோனது. கொதித்தெழுந்த நடிகைகள் நடிகர் சங்கத்தில் முறையிட, நடிகர் சங்கம் இந்த பிரச்சனையை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டது. கண்டனக் கூட்டம் நடத்தி, தமிழக முதல்வரிடம் புகார் செய்து, ப்ரஸ் கவுன்சிலுக்கு' மனு அனுப்பி, நடிகர் நடிகைகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
பெண் உரிமைகளை, தனி மனித சுதந்திரத்தை, சுயமரியாதையோடு வாழ்வதற்கான உரிமையை, பத்திரிகை நெறிகளை ‘தினமலரின்' இந்த ஒரே கட்டுரை நசுக்கிவிட்டது. நடிகைகளையும் பாலியல் தொழிலையும் வைத்து பத்திரிகைகள் தொடர்ந்து பிழைப்பு நாடகத்தை நடத்துவதால், சில விஷயங்களை நாம் விவாதித்தாக வேண்டியிருக்கிறது. ஒரு பெண் முழு நேர பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட, அவருடைய பெயரையோ புகைப்படத்தையோ வெளியிடும் உரிமை பத்திரிகைகளுக்கு இல்லை. அவருக்கு கிடைக்க வேண்டியது சட்டத்தின் அடிப்படையிலான தண்டனை மட்டுமே. ஆனால் காவல் துறையின் உதவியோடு பத்திரிகைகள் தொடர்ந்து சமூக ரீதியிலான தண்டனையை பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.
புகைப்படங்களுடன் வெளிவரும் செய்திகள் ஆதாரமானவை என்று தட்டையாக ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருப்பதால், காவல் துறையை நச்சரித்து (அல்லது காவல் துறையின் விருப்பத்திற்கேற்ப) குற்றவாளியின் புகைப்படத்தை எப்படியாவது வாங்கி விடுகிறார்கள். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகின்ற நிலையிலேயே, தீர்ப்பு வழங்கப்படும் முன்பே கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். அதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணாக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.
நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களை எழுதவும் பிரசுரிக்கவும் விருப்பப்படும் இவர்கள் அனைவரும் மஞ்சள் பத்திரிகைகளைப் படித்து வளர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களின் எழுத்தும் வக்கிரமான கற்பனையுமே சாட்சி. இன்றைய பத்திரிகையாளர்களில் பலரிடம் இந்த தகுதி மட்டுமே நிறைந்திருக்கிறது. வியாபாரத்தைப் பெருக்க நினைக்கும் பத்திரிகைகளுக்கும் அதுதான் தேவைப்படுகிறது. பத்திரிகை அறம் குறித்தோ, நெறிகள் பற்றியோ, மனித உரிமைகளைப் பேண வேண்டியதில் ஊடகங்களின் பங்கு பற்றியோ இம்மியளவு கூட இவற்றுக்கு அக்கறை இல்லை.
பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்படும் பெண்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்ற விதி இருக்கும்போது ‘தினமலர்' நாளிதழ் எந்த தைரியத்தில் அடிப்படையே இல்லாமல் நடிகைகளின் புகைப்படங்களோடு அந்த செய்தியை வெளியிட்டிருக்கக்கூடும். நடிகைகள் கொதித்தெழுவார்கள் என்றோ போராட்டத்தில் இறங்குவார்கள் என்றோ ‘தினமலர்' நாளிதழுக்கு தெரியாதா என்ன? தெரியும். பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் முகத்திரையைக் கிழித்து இந்த சமூகத்தை அவர்களிடமிருந்து காக்க வேண்டும் என்ற அக்கறையா ‘தினமலருக்கு'? நிச்சயமாக இல்லை. விற்பனை மோகமும் வக்கிரத்தின் வேகமும் மட்டுமே தினமலரின் இந்த கட்டுரைக்குக் காரணம். ஆணாதிக்க சிந்தனை மட்டுமே இவ்வளவு கீழ்த்தரமாக செயலாற்றத் தூண்டுகிறது.
நடிகைகளின் புகைப்படங்களை வைத்து ஒரு பக்கம் பிழைப்பு நடத்தியும், இன்னொரு பக்கம் அவர்களின் அந்தரங்கங்களை கிசுகிசுக்களாகவும் வெளிப்படையான கட்டுரைகளாகவும் எழுதி கேவலப்படுத்துகிறார்கள். உணர்வுகளும் சுயமரியாதையும் மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே சமமானது. எல்லோருக்குமே அந்தரங்கங்கள் உண்டு. அது தனி மனித சுதந்திர வரையறைக்குட்பட்டது. இன்னொருவரின் சுதந்திரத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வரை அதற்குள் நுழையும் உரிமை யாருக்கும் இல்லை. விபச்சாரம் செய்கிறார்கள் என்று புகைப்படத்தோடு வெளிவந்த செய்தியைப் பார்த்து நடிகைகள் என்ன மாதிரியான அவமானத்திற்கு ஆளாவார்கள் என்றோ, அவர்களின் குழந்தைகள் என்ன மாதிரியான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாவார்கள் என்றோ, பரபரப்பு வெறியர்களுக்கு அக்கறை இல்லை.
நடிகைகள் பற்றி இழி செய்தி வெளிவந்து அது இவ்வளவு பரபரப்புகளை அடைந்த போதும் நடிகைகளுக்கு ஆதரவாக எந்த பெண்கள் அமைப்போ, பொதுவுடைமை இயக்கங்களோ, மனித உரிமை அமைப்புகளோ சிறு சலனமுமின்றி அமைதி காத்தனர். சிறு அளவிலான கண்டனத்தைக் கூட அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நம் சமூகத்தில் பெண்கள் அமைப்புகள் தங்கள் மூச்சை நிறுத்தி நாட்களாயிற்று என்பதை கண்கூடாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. நடிகைகளையும் பாலியல் தொழிலாளர்களையும் மூன்றாம்தர குடிமக்களாக நினைத்து, இதுவரை அவர்களுக்கு ஏற்பட்ட எந்த வகையான இன்னல்களுக்கும் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுத்ததாக நினைவில் இல்லை. தங்கள் அழுத்தமான அமைதியின் மூலம் ‘தினமலர்' நாளிதழின் உரிமை மீறலுக்கு இவை துணை போயிருக்கின்றன.
அதே நேரத்தில் நடிகர் நடிகைகளின் போராட்டத்தைத் தொடர்ந்து ‘தினமலர்' செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட, தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துதானே தீர வேண்டுமென பத்திரிகை உலகம் அமைதியாக இருக்குமென்றுதான் நியாயத்தை மதிக்கிறவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், கைதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகையை சேர்ந்தவர்களும் பத்திரிகை அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். பத்திரிகை சுதந்திரம் பறிபோவதாக இவர்கள் முழங்கியதைக் கேட்க சகிக்கவில்லை. ஒரு கொலையாளி கொலை செய்வதற்கான உரிமையைக் கோருவதைப் போல இருந்தது, பத்திரிகையாளர்களின் போராட்டம்.
இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், உண்மையாகவே பத்திரிகை சுதந்திரம்தான் பறிபோகிறதோ என்ற பதற்றத்தோடு பத்திரிகையாளர்களின் போராட்டத்திற்கு கை கொடுக்க வந்தவர்களின் பட்டியல்தான். பொதுவுடைமைவாதிகளும் சில மனித உரிமை ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களோடு போராட்டத்தில் பங்கேற்றது, ஆழமான அவநம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. தராதரமில்லாமல், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், பிறரின் உரிமைகளையும் நிம்மதியையும் பாதிக்கிற வகையில் எதை வேண்டுமானாலும் இவர்கள் எழுதலாம், வெளியிடலாம். அதை கண்டித்தால், அதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டால், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என கிளம்பிவிடுகிறார்கள். எழுத விரும்புவதை எல்லாம் எழுதிவிடுவதுதான் இவர்கள் எதிர்நோக்கும் பத்திரிகை சுதந்திரமா?
பேசவும், எழுதவும் முடிகிறவர்கள் அந்த ஒரே காரணத்திற்காக பத்திரிகையாளர்களாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். சமூகத்தைப் பற்றிய பார்வை, புரிதல், அக்கறை எதுவும் பத்திரிகையாளர்களுக்கு கிஞ்சித்தும் இருப்பதில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் அதற்குரிய தகுதியென ஒன்று உண்டு. ஆனால் இங்கு பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் தேவைப்படுவதில்லை. இதனால் ஒரு சராசரி மனிதனுக்குரிய எல்லா விருப்பு வெறுப்புகளோடும், வக்கிர சிந்தனைகளோடும் ஆதிக்க மனோபாவத்தோடும்தான் பத்திரிகையாளர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்கள் வலம் வருகிறார்கள். சாதிய மேலாதிக்கமும், மத பாகுபாடுகளும், ஆணாதிக்க சிந்தனைகளும் அவர்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியிலும் எப்படியேனும் வெளிப்படுவது இந்த காரணத்தினால்தான்.
தினமலருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய பத்திரிகைகளில் முழுவீச்சோடு செயல்பட்டது ‘நக்கீரன்'. கொள்கை அடிப்படையில் தினமலரோடு முரண்படும் ‘நக்கீரன்', நடிகைகள் விஷயத்தில் கைகோர்த்ததன் காரணம் மிக எளிமையானது. நடிகைகளின் அந்தரங்கம் பற்றிய அதீத கற்பனை வளம் கொண்ட பத்திரிகையாளர்கள் நக்கீரனில் அதிகம். கொச்சைப்படுத்தி எழுதுவதில் தினமலரை மிஞ்சிய சிஷ்யன் நக்கீரன். தினமலரில் குறிப்பிட்ட அந்த செய்தி வெளியான பின்னர் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் மிகக் கூர்மையாக கண்காணித்து, பரபரப்பான செய்தியாக வாசகர் முன் சமர்ப்பிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை தாமாகவே ஏற்றுக் கொண்ட நக்கீரன், அதன் பின்னர் வெளியிட்ட செய்திகளை வாசிப்பதற்கு தனி மனோதிடம் தேவைப்பட்டது. நடிகர் நடிகைகள் கண்டனக் கூட்டத்தில் எவ்வளவு ஆபாசமாகப் பேசினார்கள் என்று அதையும் அப்படியே பிரசுரித்தது. நடிகர், நடிகைகளுக்கு எதிர்வினையாற்றுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் நக்கீரனின் கேள்வி. தினமலரை எதிர்த்து களமிறங்கியவர்கள், நாளை தன்னையும் எதிர்த்துப் போராடுவார்கள் என்ற பயத்தை நக்கீரனின் ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்க முடிந்தது.
நடிப்புத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்வதற்கும் ஒழுக்கத்தோடு இருந்தாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் இவர்கள் யார்? பண்பாட்டுக் காவலர் பதவியையும், கற்பொழுக்கத்தை காக்க வேண்டிய கடமையையும் பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகமோ சட்டமோ வழங்கியிருக்கிறதா என்ன?!
பத்திரிகையும் சினிமாவும் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு விஷயங்களாகிவிட்ட நிலையில், வணிக நோக்கத்திற்காக பத்திரிகையாளர்களும் திரைத்துறையினரும் ஒருவரையொருவர் சார்ந்தே இயங்கி வருகிறார்கள். பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆபாசப் படங்களை முதன்மைப்படுத்தும் பத்திரிகைகளும் ஒரு வகையில் பாலியல் தொழிலே செய்கிறார்கள். லஞ்சத்தை 'கவர்' என்று குறிப்பிடும் வழக்கமே வெகுமக்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்டதுதான். கவர் வாங்காத பத்திரிகையாளர்கள் இந்த துறையில் இருக்கவே தகுதியற்றவர்களைப் போல நடத்தப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த செய்தி ஊழலை கண்டிக்கவோ, தடுக்கவோ யார் சார்பிலும் எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை.
திரைத்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். விளம்பரத்துக்காக செய்தியாளர்களை கைக்குள் வைத்துக் கொள்வது ஒன்றே அவர்களின் நோக்கம். திரைத்துறையினருக்கும் செய்தியாளருக்குமான இந்த பந்தம் முழுக்க முழுக்க வியாபார அடிப்படையிலானது. சினிமா செய்திகள் இல்லையென்றால் அது வணிக ரீதியில் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையை உருவாக்கியதும், வாசகர் மனநிலையை வெறும் பொழுதுபோக்கு விஷயங்களில் மட்டுமே ஈடுபடுத்தியதும் வணிக ஊடகங்கள் இந்த சமூகத்துக்கு இழைத்த துரோகம்! சினிமாவிற்கும் பத்திரிகைக்கும் உள்ள இந்தத் தொடர்பைவிட மிக ஆபத்தானது காவல் துறைக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள பந்தம்.
காவல் துறைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இருக்கும் கள்ள உறவு, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்வியலில் மிகக் கொடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருப்பதற்கு, பல கைதுகளையும் செய்திகளையும் நாம் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட முடியும்.
இந்தியாவில் காவல் துறை மாதிரிதான் பத்திரிகைத் துறையும். சீருடை ஒன்றை வைத்தே காரியங்களை சாதிப்பதைப் போல ‘பிரஸ்' என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தொடர்ந்து உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் பத்திரிகை நெறிகளை அவமதிப்பதும் நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காவல் துறையோடு கைகோர்த்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடுவதை பத்திரிகைகள் வழக்கமாக வைத்திருக்கின்றன. குறிப்பாக தலித் மக்கள் பற்றியும் சிறுபான்மையினர் குறித்தும் காவல் துறை என்ன சொன்னாலும் அது எந்த ஆய்வும் தணிக்கையுமின்றி அப்படியே அச்சுக்குப் போகிறது. காவல் துறையின் தகவல்களை வைத்துக் கொண்டு செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு அது அன்றைய நாளின் அவசரச் செய்தி. அவ்வளவுதான். காவல் துறையினுடைய தகவல்களின் அடிப்டையில் ஒருவரை குற்றவாளியாக்கும் பத்திரிகைகள், பின்னர் குற்றமற்றவர் என்று அவர் நிரூபிக்கப்படும் போது அதை கண்டுகொள்வதே இல்லை. சாதி, மதக் கலவரங்களில், பயங்கரவாதச் செயல்களில் கைது செய்யப்பட்டு பொய் வழக்குகளில் பிணைக்கப்பட்டு வாழ்வைத் தொலைத்த தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் துயரக் கதைகளே இதற்கு சான்று.
வெகுமக்கள் ஊடகங்கள் திரைத் துறையினருடன் கொண்டிருக்கும் உறவு, சமூகப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்துவதைத் தடுக்கிறது என்றால், காவல் துறையோடு துணை போவதன் மூலம் தலித் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செய்தி வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்கிறது. ஓர் அரசு தன் சொந்த மக்கள் மீதே நிகழ்த்தும் வன்முறையும் பாகுபாடும் அரச பயங்கரவாதம் என்றால், ஊடகங்கள் அரசோடு கைகோர்த்துக் கொண்டு வெளியிடும் பாரபட்சமான செய்திகள் ஊடக பயங்கரவாதமின்றி வேறில்லை.
‘சோப் தயாரிக்கும் தொழிற்சாலையைப் போல்தான் இந்தியாவில் பத்திரிகைகளின் நிலை. வணிக நோக்கத்தைவிட பெரிய பொறுப்பென்று அவற்றுக்கு ஏதுமில்லை. அரசியல் கதாநாயகர்களை துதி பாடுவதும் கொண்டாடுவதும்தான் அவற்றின் முதன்மை வேலையாக இருக்கிறது' என அம்பேத்கர் வருத்தத்தோடு சுட்டிக் காட்டி பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் ஊடகங்களின் நிலை இம்மியளவும் மாறியபாடில்லை. எல்லா சமூக அவலங்கள் பெருகுவதற்கும் இந்த ஊடகங்கள் தம்மால் ஆன பங்கை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்களின், இந்து மத வெறியர்களின் கைகளில் ஊடகங்கள் இயங்குகிற வரை, சாதி, மத பாகுபாட்டை அவை வளர்த்துக் கொண்டுதானிருக்கப் போகின்றன. வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை. ஜனநாயகத்தின் நான்வது தூண் துரு பிடித்ததாகவே இருப்பதை வேதனையோடு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்! இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பதே சிதிலமடைந்த ஒரு கட்டடத்தைப் போல நிலைகுலைந்த நிலையில் இருக்கையில், அதன் தூண்கள் மட்டும் துருபிடிக்காமல் அப்படியே இருக்குமா என்ன?

திப்பு சுல்தான் ஆட்சியிலும் .............

கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத அரசுகளைக் காண இயலவில்லை. இந்தியாவை அரசாண்ட இசுலாமியர் ஆட்சி நிருவாகங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில் 1760 முதல் 1800 வரை மைசூரை ஆண்ட ஐதர் அலி, அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அரசு நிருவாகங்களில் பார்ப்பனர் பெற்றிருந்த ஆதிக்கத்தை இக்கட்டுரையில் காணலாம்.
ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகிய இருவரும் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல்களையும், அவற்றுக்குப் பதிலளித்துச் சிருங்கேரி சங்கராச்சாரி எழுதிய மடல்களையும் ஆய்ந்து திருமதி ஜலஜா சக்திதாசன் என்கிற பார்ப்பன அம்மையார் ‘திப்பு மதவெறியரா?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார். அந்நூலிலிருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்து இங்கே தருகிறோம். ஐதர்அலி சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல். மடல் எண். 42 : (1760 - 1761)
நீங்கள் பாலாஜி பண்டா அவர்களிடம் கொடுத்தனுப்பிய மடல் கிடைத்தது; மகிழ்ச்சி.
நீங்கள் பூனா செல்லும் பயணத்திற்காக ஒரு யானை, அய்ந்து குதிரைகள், ஒரு பல்லக்கு அய்ந்து ஒட்டகங்கள். அனுப்பி உள்ளேன். சிருங்கேரி, சாரதா தேவிக்காக ஒரு பட்டுப்புடவையும், உங்களுக்கு இரண்டு சால்வைகளும், இரண்டு வேட்டிகளும் அனுப்பி உள்ளேன். உங்கள் பயணச் செலவிற்காகப் பத்தாயிரத்து அய்ந்நூறு ரூபாய்களும் பாலாஜிபண்டா, வெங்கடேச ராமையா ஆகியோரிடம் கொடுத்தனுப்பி உள்ளேன். பெற்றுக்கொண்டு தகவல் தெரிவிக்கவும் உங்கள் பயணம் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன்.
இதுபோன்று மேலும் 3 மடல்களை மடல் எண். 43, 44, 45 ஐதர்அலி பொருள் கொடை கொடுத்தது தொடர்பாகச் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு எழுதியுள்ளார்.
திப்புசுல்தான் தன்னுடைய அமைச்சரவைகளில் முதன்மையாக உபயதுல்லா என்ற இசுலாமியருக்கும், கோவிந்த பண்டிட் என்ற பார்ப்பனருக்கும் சிறப்பு இடம் கொடுத்திருந்தார் - குரான் மற்றும் இந்து சாஸ்திர விதிகளைக் கூறுவதற்காக.
1791இல் திப்புசுல்தானை பேரில் மராட்டியர்கள் ஒரு பக்கமும், ஆங்கிலேயர்கள் ஒரு பக்கமும். ஐதராபாத் நிசாம் ஒரு பக்கமுமாக மும்முனைத் தாக்குதல் நடத்தினர். அந்த நேரத்தில் இரகுநாதன் பட்டவர்த்தன் என்பவர் தலைமையில் மராட்டியர்கள் சிருங்கேரி மடத்தைத் தாக்கி அதில் இருந்த சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருள்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இது குறித்து சிருங்கேரி சங்கராச்சாரிக்குத் திப்பு மடல் எழுதினார்.
மடல் எண். 47 இல், மராட்டியர்கள் செய்த அக்கிரமத்தை என்னால் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை. மடத்திலிருந்த சில பார்ப்பனர்களையும் அவர்கள் கொன்றுள்ளனர். நீங்களும் மடத்தை விட்டு நான்கு சீடர்களுடன் வெளியேறிவிட்டீர்கள். சூரியன், சந்திரன் இருக்கும் வரை இந்த மடம் நிலைத்திருக்க நான் வழி வகைகளைச் செய்கிறேன் என்று கூறிச் சிதைந்து போன சிருங்கேரி சாரதா மடத்தைச் சீரமைக்க 200 ராகாட்டிஸ் (அப்போதைய ரூபாய்) பொருளும், 200 ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு மேற்கொண்டு, தேவையெனில் நகர பரிபாவனத்தில் கொடுக்கும்படி உத்தரவிடுகிறேன் என்று எழுதியுள்ளார்.
மடல் எண் 48 இல்,
சிருங்கேரி சங்கராச்சாரிக்கு, உங்களுக்காக ஒரு பல்லக்கு அனுப்பி உள்ளேன். நகர ஆட்சியிடம் உங்களுக்கு வேண்டப்படும் பொருள்களைக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று எழுதியுள்ளார்.
மடல் எண் 49 இல், நரசிம்மையா மூலம் நீங்கள் அனுப்பிய மடல் பார்த்தேன். உங்களுக்கு மேலும் ஒரு யானையும், ஒரு பல்லக்கும் 200 (ராகாடிஸ்) பணமும் கொடுத்தனுப்பி உள்ளேன். சாரதாம்பாளுக்காக விலை உயர்ந்த பட்டுப் புடவையை அனுப்பி உள்ளேன். நாட்டின் எதிரிகளை அழிக்க ஜபம் செய்ய வேண்டுகிறேன்.
மடல் எண் 50 இல், ஸ்ரீ சச்சினாந்த சுவாமிஜி உங்கள் மடல் கண்டேன், உங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு நெல் கொடுக்கும்படி, உத்தரவிட்டுள்ளேன். 400 ராகாடிஸ் (பணம்)மும், ஒரு பல்லக்கும் அனுப்பி உள்ளேன். நாராயணன் மூலம் ஒரு யானையையும் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொண்டு சம்புரோசன பூசையை தொடக்குங்கள். கூடவே ரூ.500/- கருவூல அலுவலர் கொள்ளா மூலம் கொடுத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.
மடல் எண் 51 இல், நாட்டின் எதிரிகளை அழிக்க விரைவில் சாத்திரசண்டி ஜபம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். 1000 பார்ப்பனர்கள் 40 நாட்கள் தொடர்ந்து ஜபம் செய்யட்டும். அதற்கான முழுச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் வேண்டுகோள் வைத்தார். சங்கராச்சாரிக்குச் சொல்ல வேண்டுமா? அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே ஏற்பாடு செய்தார். சாத்திர சண்டி ஜபம் நடைபெற்றது. எதிரிகள் அழியவில்லை. ஆனால், பார்ப்பனர்களுக்குப் பணத்தை வாரி இறைத்து ஜபம் செய்வித்த திப்புசுல்தான் போரில் மரணம் அடைந்தார்.
திப்புதல்தான் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்திருந்தது. 45,000 முதல் 50,000 பேர் வரை பார்ப்பனர்கள் அரசு பணிகளில் இருந்தனர். அவர்களில் இரண்டுபேர் குற்றம் செய்துவிட்டனர். அந்தக்குற்றம் செய்த இரண்டு பார்ப்பனர்களையும் விடுதலை செய்யும்படி சங்கராச்சாரி திப்பு சுல்தானுக்கு மடல் அனுப்பினார். அதனை ஏற்றுக் கொண்டு குற்றவாளிப் பார்ப்பனர்களை விடுவித்தார்.
திப்புவின் மடல் எண். 58 இல் சங்கராச்சாரிக்கு எழுதுகிறார்.
என்னுடைய ஆட்சியின் நிருவாகத்தில் 45,000 முதல் 50,000 பேர் பார்ப்பனர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், அந்த அதிகாரத்தை இன்று முதல் உங்களுக்கே அளிக்கிறேன். (சங்கராச்சாரிக்கு) நீங்கள் உங்கள் சாத்திரங்களில் கூறியுள்ளபடி அவர்களின் குற்றங்களுக்கு (மதுகுடித்தல், திருடுதல் போன்றவை), தண்டனை அளிக்க உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறேன் என்று எழுதி உள்ளார்.
இப்படிப்பட்ட திப்பு சுல்தானைத் தான் இசுலாமிய மதவெறியர் என்று கூறுகின்றனர் இந்து மத வெறியர்கள்.

Tuesday, November 29, 2011

Why this kolaveri kolaveri kolaveri di...






Dhanush recording the song in AM studios
Song by Anirudh Ravichander (composer) & Dhanush (singer) from the album 3 : Music From The Motion Picture



A place in the minds of   Teveryone's favorite song that came out recently,
his
song inspire me so greatly




Yo boys i am singing song
Soup song...
Flop song ...
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Rhythm correct
Why this kolaveri kolaveri kolaveri di
Maintain this
Why this kolaveri..aaa di.


Distance la moonu moonu moonu coloru whiteu
white background nightu nigthu
nightu coloru blacku
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di


White skin-u girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes-u eyes-u meet-u meet-u
My future dark
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di


Maama notes eduthuko
Apdiye kaila snacks eduthuko
Pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
Sariya vaasi
Super maama ready
Ready 1 2 3 4


Whaa wat a change over maama
Ok maama now tune change-u
Kaila glass only english
Hand la glass
Glass la scotch
Eyes-u full-aa tear-u
Empty life-u
Girl-u come-u
Life reverse gear-u
Lovv-u lovv-u, oh my lovv-u
You showed me bouv-u
Cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u


This song for soup boys-u
We dont have choice-u
Why this kolaveri kolaveri kolaveri di [x4]
Flop song





Friday, November 18, 2011

இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்

india political dramas


பெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது: "இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்." ஆக இந்த அறிக்கை மூலமாக ஒரு சாதாரண பாமரனாலயே அறியக்கூடும் இந்தியாவின் இரட்டை வேடம் என்னவென்று.

பல விடயங்களை நாம் விவாதிக்கலாம். அதில் சில: ஈழத் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிப்பது, அதே வேளை சிங்கள அரசாங்கத்துடன் சிநேகபூர்வமான நட்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மறைமுகமாக பிளவுபடச் செய்து அதற்கு புது டெல்லியில் ஒரு அலுவலகம் அமைத்துக் கொடுத்து, தமது நேரடி கண்காணிப்பில் அவர்களை வைத்துக்கொண்டு தமக்கு விசுவாசமான வரதராஜப் பெருமாளை வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெற்று தருதல்; மற்றும் மகிந்த அரசிற்கு நேரடி ஆதரவு; அத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி பின்னாளில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்று பின்னர் மகிந்த அரசினால் இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகாவிற்கு மறைமுக ஆதரவு.
தமிழருக்கு மனிதாபிமான உதவி, சிங்களவருடன் நட்பு
இந்திய அரசியல் தலைவர்களினால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர் மீதான பாசம் ஒன்றும் அவர்கள் மீது கரிசனை கொண்டல்ல. ஈழத் தமிழர்கள் மீது தாம் ஏதோ அளவு கடந்த கரிசனை வைத்திருப்பதாக உலகையும் தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்கு ஆயுதமாகவே ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டிருப்பதாகவும் அவர்களின் மனிதாபிமான உதவிகளை எப்பொழுதும் இந்தியா செய்யத் தயாராக இருப்பதாகவும் மற்றும் பல மனிதாபிமான உதவித் திட்டங்களை இலங்கையில் நடாத்தி வருவதாகவும் சொல்லிக்கொண்டு மறு புறத்தே சிங்கள அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவதாகவும் சிறி லங்கா ஒரு அசைக்க முடியாத ஒரு நட்பு நாடாகவும் இந்தியா பார்ப்பதாகவும் கூறி வருவதை மிக நிதானமாக கவனிப்போமேயானால் இந்தியாவின் இரட்டை வேடத்தை வெகு இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழிக்கேற்ப இந்தியாவின் நடவடிக்கை இருக்கின்றது. தனது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக சிங்களவர்களையும் தமிழர்களையும் ஒரு பகடைக்காய்களாக இந்தியா தனது சுய வேலைத் திட்டங்களை செய்து வருகின்றது. ஆனால் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இவர்களின் நடவடிக்கைகளுக்கு இரையாக்கப்படுகின்றார்கள். எப்போ சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளுடன் நேரடியான உறவுகளை சிறி லங்கா வளர்த்து பரஸ்பர உதவிகளைப் பெற்று பதிலுக்கு இந்நாடுகளின் இராணுவ கேந்திரத் தளமாக சிறி லங்கா மாறி விடுமோ என்ற ஆதங்கத்தில் இந்திய சட்ட வகுப்பாளர்களும் அதன் மூத்த அதிகாரிகளும் பல முரண்பாடான கொள்கை வகுப்புக்களை வகுத்துச் செயலாற்றம் கொடுக்கின்றார்கள் என்பது தான் மறுக்கப்பட முடியாத உண்மை.
அதில் ஒரு செயலாக்கம் தான் ஈழத் தமிழருக்கு மனிதாபிமான உதவி மறுபுறம் சிங்கள அரசாங்கத்துடன் நல்லுறவு. ஈழத் தமிழரின் இன்றும் ஆறாத வடுவாக இருப்பது நடந்து முடிந்த இனச் சுத்திகரிப்பு யுத்த வழிகாட்டி மகிந்த தலைமையிலான அரசாங்கமாக இருப்பினும் இதன் பின்னணி சூத்திரதாரிகள் பலர். இந்த சூத்திரதாரிகளில் முதன்மையானவர்கள் யார் என்றால் சோனியா காந்தி தலைமையில் இயங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இத்தாலியை பிறப்பிடமாக கொண்டு பின்னர் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தியை காதலித்து கைப்பிடித்து இந்தியாவின் மூத்த அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியை தானே தலைமையேற்று நடாத்தி வரும் சோனியா தனது கணவரின் இறப்பின் பின்னால் ஈழத் தமிழரின் அரசியல் மற்றும் இராணுவ பின்னடைவுகளுக்கு ஒரே காரணம் அவரின் கணவரின் கொலையின் சூத்திரதாரர்களாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் அகிலாவை குற்றவாளிகளாக அறிவித்தார்கள்.
சந்திரிகா குமாரதுங்க அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் போர் நடவடிக்கையில் அகிலா சாக பின்னர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மட்டுமே உயிரோடு இருந்தார்கள் என்பதனால் இந்தியா ஒரு போரை மகிந்த அரசு ஊடாக நடாத்தி இவர்கள் இரண்டு பேரின் உயிரை எடுத்து தாம் போட்ட சபதம் நிறைவடைந்து விட்டதாக தம்பட்டம் அடித்து இந்திய மக்களின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை இரட்டிப்பாக்க சோனியா போட்ட திட்டம் நிச்சயம் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.
எது என்னவாயினும் ராஜீவ் கொலையின் சூத்திரைதாரிகளை எப்படி சோனியா வஞ்சிக்க நடவடிக்கை எடுத்தாரோ அதே போன்றதொரு வஞ்சத்தை தமிழினமும் அவர்களை அழித்த வஞ்சகர்களையும் தண்டிக்க வேண்டி நிற்கின்றார்கள். இப்படியான ஒரு நிலை வரும் என்று எண்ணியோ என்னவோ இந்திய அரசியல்வாதிகள் தமிழர் மனங்களை வெல்ல வேண்டும், அத்துடன் சிங்கள அரசாங்கத்தையும் தம் வசம் வைத்து சிறி லங்கா இந்தியாவின் எதிரி நாடுகளுடன் நட்புறவை மற்றும் பொருள் அல்லது பண உதவிகளை பெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள ஒரே வழி சிறி லங்காவை தனது நட்பு நாடாக வைத்துக் கொள்வதுதான்.
ஏற்கனவே சிறி லங்காவின் இந்தியாவிற்கு விரோதமான செயல்களினால் இந்தியா நொந்து போய் உள்ளது. குறிப்பாக சிறி லங்கா மற்றும் சீனாவிற்கு இடையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார ஒப்பந்தங்கள். மகிந்தாவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டைத் துறைமுக கட்டுமானம் மற்றும் விமான ஊர்தி கட்டுமானம் போற்றவைகள். இவற்றிற்க்கு நன்கொடையாக சிறி லங்கா சீனாவிற்கு இந்த இடத்தில் பொருளாதார முன்னெடுப்புக்காகவும் மற்றும் போக்குவரத்திற்கு வசதியாகவும் இடம் கொடுப்பதென்று. இந்த செய்தியானது நிச்சயம் இந்திய நடுவன் அரசை கதி கலங்க வைத்துள்ளது என்றால் மிகையாகாது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அதாவது ஈழத்தின் தலைநகரமான திருகோணமலையில் இருக்கும் துறைமுகத்தை எப்படியும் தனது ஆளுமையின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று இந்தியா தொடந்தும் பல பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தியாவிற்கு தேவை ராஜீவ் மற்றும் ஜெயவர்தனாவுடனான இந்திய - சிறி லங்கா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது என்னவென்றால் இந்தியாவின் அனுமதி இன்றி ஒருபோதும் பிற நாடுகளுடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யக்கூடாது குறிப்பாக திருகோணமலை துறைமுகம் சம்பந்தமாக. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒரே இலக்காக அங்கீகரித்தார்கள். பின்னர் குறிப்பாக மகிந்த ஆட்சி வந்தவுடனையே வடக்கு கிழக்கை இரு அலகுகளாக பிரித்து கருணா குழுவில் இருந்து பிரிந்த பிள்ளையானை முதலமைச்சராக போட்டு ஒரு மாஜி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு வியப்பு என்னவென்றால் இந்த மாகாண அரசிற்கு எந்தவொரு அதிகாரமோ வழங்கப்படாமல் குறிப்பாக இந்த மாகாணம் இன்றும் ஒரு சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் தான் இருக்கின்றது. இந்த நிலையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு அலுவலகத்தை புது டெல்லியில் திறப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து கொண்டுள்ளார்கள்.
கூட்டமைப்புக்கு புது டெல்லியில் அலுவலகம் பெருமாளுக்கோ ஈழத்தில் அலுவலகம்
கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினர்கள் சூசகமாகவே தெரிவித்திருக்கின்றார்கள் தமது ஒரு கிளை அலுவலகத்தை புது டெல்லியில் நிறுவ உத்தேசிருப்பதாகவும் அதற்கு வெகு சீக்கிரத்தில் இந்திய மத்திய அரசின் ஆணை கிடைக்குமென்று. இந்திய நடுவன் அரசிற்கும் மற்றும் அதன் உளவுத்துறைக்கும் ஏற்கனவே இந்த செய்தியைப் பற்றிய உண்மை தெரிந்திருக்கும் என்பதில் ஏதேனும் ஐயமில்லை. காரணம் அவர்களே கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்த வேளை தெரிவித்திருந்திருப்பார்கள். கூட்டமைப்பினருக்கும் இதுவே இன்றைய தேவை காரணம் அவர்கள் இந்திய அரசின் பங்களிப்பின்றி எந்தவொரு அடுத்த கட்ட அரசியல் காய் நகர்த்தலையும் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் இந்தியா கூட்டமைப்பினரின் ஒவ்வொரு நடவடிக்கைளையும் முடக்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்பதும் கூட்டமைப்பினருக்கு தெரியும்.
எது எப்படியிருந்தாலும் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்த செய்தி கசிந்தவுடன் மறுதளித்துள்ளார்கள். குறிப்பாக சம்பந்தரோ மாவை சேனாதிராஜவோ இந்த செய்தியின் பின்னணியைப் பற்றி எவ்வித மறுதளிப்பையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த செய்தியை ஊர்ஜிதப்படுத்தினார். பின்னர் செல்வம் அடைக்கலநாதன் இந்த செய்தியை மறுதளித்தார்.
ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம் அதாவது இந்திய மத்திய அரசு கூட்டமைப்பினருடன் நேரடித் தொடர்பைப் பேணி ஈழ மக்களின் அபிலாசைகள் என்னவென்று அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எப்படி எடுக்கலாம் என்று இந்தியா சிந்தித்து செயலாற்றும் என்பது தான் திண்ணம். அடுத்ததாக இந்தியாவுக்கு கூட்டமைப்பினரை தமது கைகளுக்குள் வைத்திருந்தால் தான் அவர்கள் மூலமாக அடுத்த கட்ட அரசியல் வேலைத் திட்டங்களை செய்யலாம் என்பது இந்தியாவுக்கு நன்கே தெரியும்.
இப்பொழுது கூட்டமைப்பினர் முன் எப்போதுமில்லாத உக்கிர எதிர்ப்பை பல முனைகளில் இருந்து சந்தித்து கொண்டிருக்கின்றார்கள் குறிப்பாக கயேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னிச்சையாக கூட்டமைப்பில் இருந்து விலகி தனது விசுவாசிகளுடன் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளனர். இவைகள் அனைத்தையும் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக விரும்பவில்லை. உண்மையான நிலவரம் அறியாமல் பல ஈழத் தமிழர் உள்நாட்டிலும் மற்றும் புலம்பெயர்ந்து உள்ள தமிழர்கள் கூட்டமைப்பினர் மீது எதிர்ப்பை வாரி இறைக்கின்றனர். ஆக கூட்டமைப்பினர் நிச்சயம் மாபெரும் எதிர்ப்புக்களை எதிர்நோக்கியுள்ளார்கள். இவைகள் அனைத்துக்கும் உரம் சேர்ப்பாற் போல் அவர்களின் காரியாலயத் திறப்பு. நிச்சயம் ஈழத் தமிழர் கூட்டமைப்பினரின் இந்த முடிவை எதிர்ப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
ராஜதந்திர வரைமுறையின் கீழ் கூட்டமைப்பினர் செய்பவைகள் சரியானதாக இருப்பினும் பாமர தமிழ் பேசும் மக்கள் இந்தியாவுடனான நேரடி உறவை விரும்பமாட்டார்கள் குறிப்பாக கூட்டமைப்பினரின் டெல்லி காரியாலயம் ஈழத் தமிழரின் சுய மரியாதையை பணயம் வைப்பதாக இருக்கும். காரணம் ஈழத் தமிழரின் போராட்டம் இந்தியாவின் ஆதரவுடனயே முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று சில ஈழத் தமிழர் இன்றும் நம்புகின்றார்கள். இவைகளுக்கு மகுடம் சூட்டுவதாகத் தான் இந்திய அரசின் தற்போதைய செயற்பாடுகள் இருக்கின்றது. இந்தியாவின் பல கால அவா என்னெவென்றால் குறிப்பாக ராஜீவ் காந்தியினால் கையொப்பமிடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த நகலின் படி வடக்கு கிழக்கை இணைத்து தனக்கு விசுவாசமான ஒருவரை முதல்வர் ஆக்குவதே. பல காலகட்டங்களில் இந்திய உளவுப்படை முன்னாள் வடகிழக்கின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளை கொழும்புக்கு அனுப்பி எப்படியாயினும் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய பொறுப்பைப் பெற்றுத் தரவேண்டும் என்ற நோக்குடன் பல வேலைத் திட்டங்களை செய்தார்கள். ஆனால் அவைகள் அனைத்தும் காற்றோடு போய்விட்டன எந்தப் பலனுமில்லை. இன்று விடுதலைப் புலிகள் இல்லாது இருக்கின்றதாக கூறப்படும் ஒரு காலப்பகுதியில் பெருமாளை ஈழத்துக்கு அனுப்பி அவரை மீண்டும் முதல்வராக்க பல முனைப்புகளை இந்தியா எடுத்திருக்கின்றது என்பது தான் உண்மை.


என்.டி.எல்.எஃப்பினர் ஈழத்தில் தரையிறக்கப்பட்டுள்ளனர்


இந்திய அரசின் இன்னுமொரு மறைமுக ஆக்கிரமிப்பு நடவடிக்கை சமீப நாட்களாக கசியத் தொடங்கி இருக்கின்றது. இது ஒரு மாபெரும் சதி வேலை இந்திய நடுவன் அரசினாலும் அவர்களின் உளவுத்துறையினராலும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதாவது இந்தியா தனது நேரடி நெறிப்படுத்தலிலும் அவர்களின் ஆயுத மற்றும் பண உதவியாலும் புலிகளின் முன்னாள் கோட்டையான கிளிநொச்சியில் ஈ.என்.டி.எல்.எஃப் அமைப்புக்கு முகாம் அமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு பரந்தன் ராஜன் தலைமையில் பல ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு இந்தியாவினால் உருவாக்கப்பட்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் செயலாற்றி மக்களால் விரட்டியடிக்கப்பட்டு பின்னர் இந்திய இராணுவத்துடன் ஈழத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் நிலைகொண்டிருந்தனர்.
தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் செயலாற்றிக்கொண்டிருந்தார்கள் குறிப்பாக பணம் மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களை செய்திருந்தாலும் இவர்கள் இந்தியாவின் செல்லப்பிள்ளைகளாகவே பராமரிக்கப்பட்டார்கள். இவர்கள் இந்திய உளவுத்துறை மற்றும் தமிழ் நாட்டு காவல்துறையுடன் மிக நெருங்கிய உறவை வைத்து பல இரகசிய வேலைகளை செய்து வந்தார்கள். இப்போது புலிகள் இல்லாததாகக் கூறப்படும் காலத்தில் ஈழத்திற்கு அனுப்பி இவர்கள் மூலமாக பல நாசகார வேலைகளை இந்தியா செய்ய எண்ணியுள்ளது. இது அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கும்.
கிளிநொச்சியில் இருந்து வரும் செய்திகளின்படி கிளிநொச்சியில் ஜெயந்தி நகர் பகுதியில் முன்னர் சர்வதேச ஆங்கில பாடசாலையாக இயங்கிய கட்டடத்தினையே இவ்வாறு முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினரும், அந்த குழு அங்கத்தவர்களும் துப்புரவாக்கி வருகின்றனர். இந்த காணியும் கட்டடமும் குருகுலம் சிறுவர் இல்லம் மற்றும் குருகுலம் ஆச்சிரமம் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ளது. மேலும் அங்கு தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற மக்களிடம் இராணுவத்தினரும், ஈ.என்.டி.எல்.எஃப் குழு உறுப்பினர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இதனால் அறிந்து சொல்லும் பாடம் என்னவென்றால் நிச்சயம் இந்தியா ஈழத்தில் ஒரு அமைதியை கொண்டு வருவதற்கான ராஜதந்திர வேலைகளை விட்டுவிட்டு இந்த நாசகார குழுக்கள் மூலமாக பெருமாள் மற்றும் தனக்கு விசுவாசமான ஈ.என்.டி.எல்.எஃப்னர் போன்ற குழுக்கள் மூலமாக ஈழத் தமிழர்களின் அரசியல் வேள்வியை மழுங்கடித்து ஒரு மாயத் தீர்வை இலங்கையின் இறையாண்மையின் கீழ் கொண்டு வந்து ஈழத் தமிழர்களின் அணையாத ஈழத் தீயை அணைத்து விடலாமென்று இந்தியா கங்கணம் கட்டி நிற்கின்றது. எதிர்வரும் புதிய அரசாங்கம் இந்தியா நிர்ப்பந்திக்கும் ஒரு தீர்வை வைக்க தவறுமாயின் மீண்டும் சிறி லங்காவில் ஒரு கிளர்ச்சியை இந்த ஈ.என்.டி.எல்.எஃப் ஊடாக நடாத்தவோ ஈழத்தில் ஒரு இயல்பற்ற தன்மையை இந்தியா கொண்டு வரும் என்பது தான் ஈழத் தமிழர்களின் அச்சம்.
இந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு நிச்சயம் இளைஞர்கள் தேவை. அதற்கான படைச் சேர்ப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் என்பது உண்மை. இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த காலத்தில் இந்த கூட்டுக் குழுக்கள் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களை சேர்த்தார்கள். குறிப்பாக பல சிறுவர்களை இணைத்து அவர்கள் தப்பி விடுவார்கள் என்ற பயத்தில் அவர்களின் தலை மற்றும் புருவ முடிகளை எடுத்து பல மனித உரிமை விரோத நடவடிக்கைகளை செய்தார்கள். இவைகள் அனைத்தும் இந்திய இராணுவத்தின் ஒப்புதலுடனையே நடைபெற்றது.
ஆக ஈ.என்.டி.எல்.எஃப் குழு ஈழத்தில் தரையிறக்கம் செய்யப்படிருப்பதானது அடுத்த கட்ட நாசகார வேலைத்திட்டங்களுக்கு இந்தியா அடித்தளம் போட்டுக்கொண்டிருக்கின்றது. காலம் கனியும் போது இவர்கள் மூலமாக ஈழத் தமிழரின் ஈழக் கனவை அடியோடே அழித்தொழிக்க இந்தியா காய் நகர்த்தும். எது எப்படியாயினும் ஈழத் தமிழரின் விடுதலையை ஒரு போதும் இந்தியா விரும்பவில்லை. தமது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக ஈழத் தமிழினம் பலிக்கடாய் ஆக்கப்படுவார்கள் எனபது தான் உண்மை. இவற்றுக்கு சோரம் போகும் ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுக்குழுக்களும் தங்களுக்கே தாமே வேட்டு வைக்கின்றார்கள். இந்தியாவின் இரட்டை வேடத்தை இனியாவதும் தமிழ் இனம் உணந்து செயலாற்றுவார்களா என்பது தான் பல கோடி ரூபா பெறுமதியான கேள்வி. இதற்கான பதிலை இந்த சோரம் போகும் தமிழர் தான் சொல்ல வேண்டும். எது எப்படியாயினும் நிச்சயம் இதற்கான பதிலை காலம் சொல்லும்.

ஆக்கம்: அனலை நிதிஸ் ச. குமாரன்

Thursday, November 17, 2011

சிறீலங்காவும், மேற்குலகமும் அரங்கேற்றப்போகும் அடுத்த நாடகம் என்ன?-(அருஷ்)

நவம்பர் மாதம் தமிழீழ மக்களின் வாழ்விலும், சரித்திரத்திலும் ஒரு புனிதமான மாதமாகும். தமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களை உலகத்தமிழினம் நினைவு கூர்வதுடன், வென்றெடுக்கப்பட வேண்டிய விடுதலையை நோக்கிய தமது பயணத்தையும் அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

தமிழீழத் தாயகப் பிரதேசம் முழுவதும் சிறீலங்கா அரசின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதால், மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டிய கடமை புலம்பெயர் தமிழ் சமூகத்தையே சார்ந்தது. எந்த ஒரு விடுதலைப் போரும் இரு பரிமாணங்களை கொண்டது. ஒன்று தளத்தில் நிகழும் போர், மற்றயது புலத்தில் நிகழும் போர். இங்கு புலத்தில் நிகழும் போர் என குறிப்பிடுவது.
* சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் விடுதலைப் போருக்கு ஆதரவான பிரச்சாரங்கள்.
* சிறீலங்கா அரசின் பொய்பிரச்சாரங்களை முறியடித்து அதற்கு எதிராக மேற்கொள்ளப்டும் எதிர்ப்பிரச்சாரங்கள்.
* சர்வதேசத்தில் எமது விடுதலைப் போருக்காக திரட்டப்படும் ஆதரவுகள்.
* சர்வதேச நாடுகள் எமது விடுதலைப்போரை நசுக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளை இனங்காணுதல்.
என ஏறத்தாழ களத்தில் நிகழ்ந்த போரின் வீச்சிற்கு இணையான வீச்சை கொண்டது தான் சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள். இந்தச் சமரை எதிர்கொள்ள எமக்குப் பலமான ஊடகத்துறையும், சர்வதேச ஊடகத்துறையுடனான சிநேகபூர்வ உறவுகளும், ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் அவசியம். ஆனால் 2009 ஆம் ஆண்டு மிகப்பெரும் இனப்படுகொலையுடன் தமிழ் மக்களின் ஆயுதப்போரை நசுக்கிய சிறீலங்கா அரசு, தற்போது தனது கவனத்தை குவித்திருப்பது புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் தேசங்களை நோக்கியே. பலமான ஊடுருவல்களுடன் சிறீலங்கா அரசு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி களமிறங்கியுள்ளது.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளால் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பல பின்னடைவுகளைச் சந்தித்துவருகின்றது. ஆனாலும் அதனை முறியடித்து மீண்டும் முன்னோக்கி நகரவேண்டிய கடமையில் இருந்து நாம் தவறிவிட முடியாது. சிறீலங்கா அரச தலைவர்கள் மற்றும் அதன் படைத்தளபதிகள் மீது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் அனைத்திலும் இருந்தும் சிறீலங்கா அரசு தப்பிப்பிழைத்துள்ளது. அதற்கு சிறீலங்கா அரசுக்கு உறுதுணையாக இருந்தது இராஜதந்திர அந்தஸ்த்து என்ற ஆட்சி அதிகாரமே. தமிழ் மக்களின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு அனைத்துலக சமூகமும் அதனையே பயன்படுத்தி வருகின்றது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறீலங்கா அரசை அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டபோதும், 54 நாடுகளை கொண்ட அமைப்பின் பெரும்பாலான நாடுகள் அதனை உதாசீனப்படுத்தியுள்ளன. இந்தியா வழமைபோல மௌனம் காத்துள்ளது. கனடாவும், பிரித்தானியாவும் சிறீலங்காவில் 2013 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தபோதும், அதற்கு ஏனைய நாடுகளின் ஆதரவுகள் கிடைக்கவில்லை.
ஒரு அங்கத்துவ நாட்டை அமைப்பில் இருந்து இடைநிறுத்துவது நடைபெறாத ஒன்று அல்ல. முன்னர் பாகிஸ்தான் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தன. 2007 ஆம் ஆண்டு உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இடம்பெற்ற கூட்டத்தொடரிலேயே பாகிஸ்தானை இடைநிறுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டதில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபான்ட் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
கிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியமை, அவசரகாலச்சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியமை, ஊடகங்கள் மீதான அழுத்தங்களை மேற்கொண்டமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் மீதான தீர்மானம் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டிருந்தது. சுருக்கமாக கூறுவதானால் பொதுநலவாய நாடுகளின் அடிப்படை விதிமுறைகளை பாகிஸ்தான் மீறிவிட்டதாக டேவிட் மில்லிபான்ட் தெரிவித்திருந்தார். பொதுநலவாய நாடுகளின் இந்தத் தீர்மானத்தை பாகிஸ்தானின் நெருக்கிய நண்பனான சிறீலங்காவும், மலேசியாவும் கடுமையாக எதிர்த்தபோதும் பாகிஸ்தான் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதேபோலவே சிம்பாபே மீதும் 2002 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து முதலில் இடைநிறுத்தப்பட்ட சிம்பாபே பின்னர் முற்றாக நீக்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிடும்போது சிறீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகள், இன அழிப்புக்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் என்பன மிக அதிகம். அது தொடர்பாக பல ஆயிரம் ஆதாரங்களும் அனைத்துலக சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் ஐக்கிய நாடுகள் சபையினாலோ, மனித உரிமை அமைப்புக்களினாலோ அல்லது பிராந்திய அமைப்புக்களினாலேயோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை.
மறுவளமாக காலத்தை இழுத்தடித்து தனது ஆட்சியை தக்கவைத்து, சிங்களக்குடியேற்றங்கள், மொழி மற்றும் இனக்கலப்புக்கள் மூலம் தமிழர்களில் தாயகக் கோட்பாடுகளை சிதைத்துவிடும் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளது மேற்குலகம். இந்த நோக்கங்களுக்காக சிறீலங்கா அரசினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும், இனநல்லிணக்கமும் என்ற ஆணைக்குழுவின் அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக கூறிவரும் அவர்கள், கடந்த மே மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நாவின் மனித உரிமை மாநாடுகளையும் சிறீலங்காவுக்கு எதிராக பயன்படுத்துவதை தவிர்த்திருந்தனர்.
கடந்தவாரம் கருத்து வெளியிட்ட அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நியூலான்ட் கூட, தாம் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் இந்த அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் சிறீலங்காவின் ஆணைக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கை என்னவாக இருக்கும் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். சிறீலங்காவில் முன்னர் அமைக்கப்பட்ட ஒரு டசினுக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்கள் எந்த முடிவையும் எட்டாது காணாமல்போயிருந்தன. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும் தமது பதவிக்காலம் முடியும்வரையிலும் சில ஆணைக்குழுக்களை அமைத்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்றி வந்திருந்தன என்பதே வரலாறு.
2006 ஆம் ஆண்டு மூது£ரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவராக இருந்தவரே அண்மையில் ஐ.நாவின் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரான இந்தோனேசியாவைச் சேர்ந்த தருஸ்மர் என்பவர். ஆனால் சிறீலங்காவில் அன்று அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளை சிறீலங்கா அரசு திட்டமிட்டே சிதைத்து வருவதாகவும், அரசியல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அது ஒரு சுயாதீன விசாரணைக்குழு அல்ல எனவும் தெரிவித்து தருஸ்மர் அதில் இருந்து விலகியிருந்தார்.
அந்த விசாரணைக்கு உறுதுணையாக அவுஸ்திரேலியாவில் இருந்து சாட்சியம் வழங்கிய ஒருவரைக் கூட வீதி விபத்து ஒன்றை ஏற்படுத்தி படுகொலை செய்வதற்கு சிறீலங்கா அரச தலைவரின் சகோதரரும், அமைச்சருமான பசில் ராஜபக்சா திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனவே அடுத்த வாரம் வெளியிடப்படும் முழுக்க முழுக்க சிறீலங்கா அரசுக்கு சார்பான அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறீலங்கா அரசை காப்பாற்றும் உத்திகள் கொண்டதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் அதனை நம்பியிருப்பதுபோல நாடகமாடி வரும் மேற்குலக சமூகம் அதன் பின்னர் என்ன செய்யப்போகின்றது என்பதுதான் தற்போதைய கேள்வி. தமிழ் மக்கள் தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள கொள்கைக்கான அமிலச் சோதனையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை. அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் மேற்குலகம் எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து அவர்களின் வேடம் அம்பலமாகிவிடும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது, வேறு ஒரு குழுவைக் கூட பரிந்துரை செய்யலாம் அவ்வாறு மற்றுமொரு குழு பரிந்துரை செய்யப்பட்டால் அந்த குழுவும் தனது செயற்பாட்டுக்கு பல வருடங்களை எடுத்துக்கொள்ளலாம். வழமைபோல அந்த குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக மேற்குலம் மற்றுமொரு நாடகத்தை ஆரம்பிக்கலாம்.
ஆனால் இந்த நாடகங்கள் எல்லாவற்றையும் முறியடித்து ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளை அடைவேண்டும் என்றால் தமிழகத்தின் து£ய்மையான தமிழ் அரசியல் தலைவர்களின் வலுவான பிணைப்புக்கள் எமக்குத் தேவை. அதனை வலுப்படுத்த வேண்டிய காலத்தின் தேவை நமக்குள்ளது. அதன் மூலம் தான் மேற்குலகத்தின் தவறான அசைவுகளையும், ஏமாற்றுத்தனங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

 - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

Wednesday, November 16, 2011

210 சிங்களவர்களை சொந்தச் செலவில் அழைத்து சுற்றிக்காட்டும் இந்தியா! தமிழா நீ என்ன இழிச்சவாயனா…!?



சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 210 சிங்களவர்களை இந்திய மத்திய அரசு இலவசமாக இன்பச் சுற்றுலாவிற்கு அழைத்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட ரெயிலில் இவர்களை ரகசியமாக அழைத்துச் செல்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வேதனைகள் துன்பங்கள் மறையாத நிலையில் தாய்த் தமிழக மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 3ம் திகதி சென்னை வந்த 210 சிங்களவர்கள் எழும்பூர் கென்னட் ரோட்டில் உள்ள புத்தமடத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3ம் திகதி காலை 10 மணிக்கு 4வது பிளாட்பாரத்தில் பத்துப் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பயண ஏற்பாடு குறித்த விபரங்களை தெற்கு ரெயில்வேத் துறை அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். காலை 11 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட 210 சிங்களவர்கள் சிறப்பு ரெயிலில் ஏற்றி அமர்த்தப்பட்டனர். 11.20 மணியளவில் இந்த ரெயில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இவர்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய பத்து ரெயில்வே காவலர்கள் உடன் சென்றுள்ளனர். சிங்களவர்களின் உணவுத் தேவைகளை கவனிப்பதற்காக 35 ஊழியர்கள் கொண்ட குழு ஒன்றும் பற்றறி கார் பெட்டியும் இந்த சிறப்பு ரெயிலுடன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலில் அழைத்துச் செல்லப்பட்ட சிங்களவர்கள் விஜயவாடா புத்தகாயா டெல்லி ஆக்ரா உள்ளிட்ட இந்தியாவின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய இடங்களிற்கு அழைத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் 24ம் திகதி சென்னை திரும்பி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னைக்கு வந்து இன்பச் சுற்றுலாவிற்கு செல்லத்தான் விட்டுவிட்டார்கள்… திரும்பி வரும்போதாவது என்ன செய்யப்போகின்றார்கள் தமிழகத் தமிழர்கள்…? திருப்பி அடித்து ஓட ஓட விரட்டுகின்றார்களா… என்பதை உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
இந்தியா – சிறிலங்கா இடையேயான நல்லிணக்கப் பயணமாக இந்த இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெற்கு ரெயில்வே நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து வேட்டையாடியது இந்தியாதான் என்று உலகத்தமிழர்கள் மார்தட்டிக் கூறிவந்தநிலையில் உண்மையினை நெடுநாள் மறைத்துவைக்க முடியாது என்பதற்கிணங்க தமது சமாதான பங்களிப்புத் தொடரர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நோர்வேயும் உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழர்களை கொன்று குவித்து இன்றளவும் விரட்டி விரட்டி கொன்றுகுவித்து வரும் சிங்களத்திற்கு சகலவிதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்து துணைநிற்கும் சோனியா காந்தி தலைமையிலான இந்திய அரசு தொடர்ந்து துரோகமிழைத்துவருவதைனையே இந்த சிங்களவர்களுக்கான இன்பச் சுற்றுலா திட்டம் உணர்த்தி நிற்கின்றது.
தினமும் தமிழக கடற்கரைகளில் சிங்களத்தால் தாக்குண்ட தமிழக சகோதரர்கள் வந்தவண்ணமுள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகரத்தில் இருந்து 210 சிங்களவர்கள் இனபச்சுற்றுலா சென்றுள்ளமையானது தமிழர்களை இழிச்சவாயர்களாக சிங்களவர்கள் நினைக்கத் தோன்றும் என்பது நிச்சயம்.
தமிழர்கள் நாம் இழிச்சவாயர்கள்  இல்லை இடிபோல் இறங்கி அடிப்பவர்கள் என்பதை சுற்றுலா முடித்து திரும்பும் நாளில் காட்டுவோம் தமிழர்களே.

இந்தியாவின் சதியை இனியாவது புரிந்துகொள்வோம் (ஈழதேசம் இணையத்திற்காக)



இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு தோல்வியடைந்தமைக்கான காரணங்களைக் குறிப்பிட்டு நோர்வே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நோர்வே வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்பீட்டை நோர்வேயிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்றும், லண்டனில் செயற்படும் அமைப்பு ஒன்றும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
கத்தரிக்காய் முற்றிவிட்டால் அதிகநாள் மரத்தில் தங்காது, சந்தைக்கு வந்தாகவேண்டும் என்பது விதி.
நோர்வே நாட்டின் (Pஅந்ன்ச் ஒf Pஎஅcஎ) சமாதானத்திற்கான அடமானங்கள், என பெயரிடப்பட்ட அறிக்கை மூலம் ஏற்கெனவே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் முகத்திரை அப்பட்டமாக கிழித்தெறியப்பட்டு உண்மை முகம் உலக அரங்கில் அம்பலமாகியிருக்கிறது.
சுதந்திர ஈழத்துக்காக போராடிய விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது. சமாதான முயற்சிகள் சீர்குலைய, இந்தியாதான் பிரதான காரணம் என நோர்வே குற்றம்சாட்டியிருக்கிறது.
சிதைக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்ட ஈழத்தமிழ்ச்சமூகம் இது சம்பந்தமாக இந்தியாவை ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும், நாகரீகம் தெரிந்த ஐரோப்பிய நாடான நோர்வேயின் அந்த அறிக்கை மூலம் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் துரோகச் சதி அம்பலமாகி சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறது. நோர்வே மட்டுமல்லாது அறிக்கையின் வெளியீட்டின்போது ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும், அமெரிக்க பிரதிநிதிகளும் ஒன்றுகூடி அறிக்கை வெளியிட்டமை கவனிக்கப்படவேண்டியவை.
“எதிரியை விடவும் துரோகி மோசமானவன்”  இது தமிழினத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், கூறிய தீர்க்கதரிசனமான சத்திய வாக்கு.
தேசியத்தலைவர் அவர்கள் கூறிய தீர்க்கதரிசனமான வார்த்தைகளை கருத்தில் எடுக்கமறந்து இந்தியாவை நம்பியவர்கள், இன்று அதுபற்றிய நிதர்சனத்தை சிந்திப்பதற்கு நோர்வேயின்  Pஅந்ன்ச் ஒf Pஎஅcஎ அறிக்கை சாட்சியாகி நிற்கிறது. தமிழனினத்தின் போராட்டம் இந்தியாவின் வஞ்சகத்தால் அழிக்கப்பட்டதை மத்தியஸ்தம் வகித்த நோர்வே தனது சாட்சியமாக சர்வதேசத்திற்கும், பார்வையாளரான இந்திய மக்களுக்கும் சொல்லியிருக்கிறது.
இந்திய துரோகத்தால் உரிமைப்போரில் தோல்வியடைந்த ஈழத்தமிழினம் நம்பிக்கை ஒன்றுதவிர, மற்ற அனைத்து ஆதாரத்தையும் இழந்து நிற்கிறது. மேற்குலகத்தை மையமாகக்கொண்ட அனைத்து நியாயவாத அமைப்புகளும் அந்த உண்மையை வெவ்வேறு காலகட்டங்களில் ஆவணங்களாக  அறிக்கைப்படுத்தியிருக்கின்றன.
இந்தியாவின் சதித்திட்டம் நிறைவுக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில்  நல் மாற்றம் எதுவும் அந்த மண்ணில் அரும்பவில்லை. மாறாக வரலாற்றில் ஈழத்தமிழினம் கண்டறியாத சமூக கலாச்சாரச் சிதைவுகளையும், கட்டாய விபச்சார விடுதிகளின் பிரசன்மங்களையும். கேட்பாரற்ற பதின்ம வயதுப்பெண்கள் காடையர்களால் கட்டாய கர்ப்பம் தரித்த கொடுசெயலையும் தவிர்க்க முடியாமல் சந்தித்திருக்கிறது,  இக்கொடுமைகள் தவிர மற்றவைகள் எல்லாம் ஏற்கெனவே அறியப்பட்டுவிட்ட விடயங்கள்.
தமிழினத்தின் சிறுமைக்கு மூல கரும்புள்ளியாக, தேவையில்லாத தலையீட்டை  காட்டுமிராண்டிகளின் கூட்டு அரசான இந்தியா செய்து முடித்துவிட்டு இரட்டை வேசமிட்டு நாடகம் நடத்திவந்தது, ஆனால் காலம் இதற்கான மாற்றீட்டை எதோ ஒரு கொடுப்பனவு மூலம் நிவர்த்தி செய்யும் என்பது பின்னர் அறியப்படும்போது. இந்தியா சிந்திக்கக்கூடும்.
தென்கிழக்கு ஆசிய ஆளுமைக்குட்பட்ட பிராந்தியத்தின் அரசியல் அசைவுகளில் இந்தியா தலையிடுவதை சற்று விட்டுக்கொடுத்து தலை சாய்க்கவேண்டிய சங்கடம் ஐநா அமைப்புக்குட்பட்ட சர்வதேசத்திற்கு இருக்கிறது, ஏனைய வளர்ந்த நாடுகளின் கொள்கைகளும் சூழல்களும் அதை அனுமதிக்கின்றன. இந்தவகையில் இலங்கை போராட்டத்தில் இந்தியாவின் தலையீட்டை உலகம் புறந்தள்ளவில்லை.
இந்தியாவிடம் அணுவாயுதம் இருக்கிறது. பாகிஸ்தானிடமும் அணுவாயுதம் உண்டு. (மோடன் மலத்தில் மிதித்துவிட்டால் முழு இடத்தையும் அசிங்கப்படுத்தி விடுவான்) அவற்றை துஷ்பிரையோகம் செய்துவிடாமல் கண்காணிப்பதற்கு இந்நாடுகளை உலக வல்லரசுகள் தம்முடன் இணைத்து வைத்திருக்கின்றன.
ஒன்றாக இருந்து பிரிந்த இந்தியா, பாகிஸ்தான், ஆட்சியாளர்கள் குணாம்ஷத்தில் துளியளவு வித்தியாசம் இல்லாத ஒரே தன்மை கொண்டவர்கள். பொருளாதார வளர்ச்சி இல்லாவிட்டாலும் அணுவாயுதம் இருக்கின்றது என்னும் மாயை இந்தியாவை வல்லரசு என்னும் நகைச்சுவையான கனவை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
ஆரோக்கியமான இராஜதந்திரம், நிர்வாகத்திறமை, மற்றும் பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள் எவற்றையும் ஈடுபாட்டுடன் முன்னிலைப்படுத்த ஊக்கம் காட்டாமல், ஊரை அடித்து உலையில்போடும் ஊழல், பொதுச்சொத்துக்களை சூறையாடுதல் போன்றவற்றை வைத்துக்கொண்டு. வல்லரசாகப்போவதாக தனது நாட்டு மக்களை இந்தியா ஏமாற்றுகிறது. இத்திட்டத்தை இல்லாமல்ச்செய்ய பாகிஸ்தான் கண்கொத்திப் பாம்பாக காத்திருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் வேறு வினையும் தேவையில்லை.
இந்திய அரச மேல் மட்டத்தில் காலாகாலமாக இருப்பவர்கள் வர்க்க உணர்வும் காட்டுமிராண்டித்தனமான மனநிலை மேலோங்கி நிற்பதையே கவுரவமாக நினைக்கின்றனர், மந்திரிகள் மற்றும் உயர் மட்டத்துக்கு ஆலோசனை வழங்கும் அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்படி   தவறான தகவல்களை மேல்மட்டத்திற்கு வழங்கக்கூடிய தொய்வான இடைவெளியும் நிறைய பாவனையிலிருந்து வருகிறது. இந்திய வெளியுறவு செயலர் நாராயணனின்  விடுதலைப்புலிகள் பற்றிய அணுகுமுறையை விக்கிலீக்ஸ் இணையத்தளம் முன்பு தெரியப்படுத்தியிருந்ததை அறிந்திருக்கலாம்.
நாடுகளுக்கிடையே சிறிய சிக்கல் வரும்போது விரிவாக சிந்திக்கத்தெரியாத இவர்கள் அணுவாயுதத்தையும் அவசரப்பட்டு பாவிக்கக்கூடிய ஆபத்தையும் புரியக்கூடும், என்பதே வளர்ந்த நாடுகளின் அச்சம். சாதாரணமாக பேசித்தீர்க்கக்கூடிய விடயத்தை இவர்கள் சண்டையாக்கி விடக்கூடியவர்கள் என்பதை உலகம் அறிந்திருக்கிறது. இதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருப்பதை காணலாம்.
உதாரணத்துக்கு உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளுடன் போரிட்ட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு தடைசெய்யப்பட்ட கொடூர ஆயுதங்களையும் இராசயன குண்டுகளையும்  இந்தியாவும் பாகிஸ்தானும், மிக குறுகிய நோக்கத்துடன் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் போட்டிபோட்டு  வழங்கியதை பத்திரிகைகள் தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்தின, இறந்த மக்களின் உடல் எச்சங்களும் அவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்தின.
இவற்றை புரிந்துகொண்ட மேற்குலகம் இப்பேற்பட்ட  குறுமுட்டானவர்களிடம் நேரிடையாக சம்பிரதாய புன்னகையையும், மறுபுறத்தே எதிர்ப்பை காட்டாமல் கண்காணிக்கும் கொள்கைகளையும் தந்தரமாக பேணி சமாளித்து வருகிறது. இத்தொடரின் ஒரு அம்சமாக 2008 ம் ஆண்டு அப்போதய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தந்தரமாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை கொண்டுவந்தார்.
உலக ஓட்டத்திற்கு அமைய துட்டர்களுடனும் சம்பிரதாயமாக நட்பு பாராட்டவேண்டிய தேவை அமெரிக்கா, ஐரோப்பா, போன்ற தேசங்களுக்கு இருக்கிறது. மேற்குலகின் இந்த தற்காப்பு தந்திரத்தை இந்தியா பாகிஸ்தான் புரிந்துகொள்ளாமல் தமக்கு அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள் சமமான மதிப்பளிப்பதாக திருப்திப்பட்டுக் கொள்ளுகின்றன. உண்மையில் அமெரிக்கா இவர்களை ஆப்கானிஸ்தானின் நிலையில்த்தான் வைத்திருக்கிறதென்பது ஏதாவது ஒரு முறுகல் நிலையின்போது தெரியவரும்.
அமெரிக்கா ஒருபோதும் இந்தியா, பாகிஸ்தானை ஒரு பொருட்டாக கொண்டது கிடையாது. அதற்கு சான்றாக கடந்த செப் மாதம் 29ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தபோது நியூயார்க்கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து அப்துல் கலாமை, யார் இவர் என கேட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.
இவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடன் இருந்த (இந்திய அதிகாரிகள்) தெரிவித்தபோதும்.   அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்திருக்கிறது. அமெரிக்க அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. கலாமின், கோட் சூட் மற்றும் ஷூக்களை பிடுங்கி சென்று சோதித்திருக்கின்றனர். சில நிமிடங்கள் கழித்து சோதனை முடிந்தது செல்ல அனுமதித்திருக்கின்றனர். (வெடிபொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டதாம்.) முன்பும் ஒருமுறை அப்துல் கலாம் அவர்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியதுண்டு.
பொதுவாக தனிமனித பண்பில் நேர்மையில் அப்துல் கலாம் அவர்கள் மிகவும் வித்தியாசமானவர். கலாம் அவர்கள் மென்போக்கான நல்ல மனிதர். என்றாலும், இந்தியா பாகிஸ்தான் விடயத்தில் அமெரிக்கா தனது மனநிலையை மாற்றிக்கொள்ளத்தயாராக இல்லை என்பது நன்கு உணரப்பட்டிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் தமது கடமையை சரியாக செய்திருக்கின்றனர்.
பின்னர் அமெரிக்கா வருத்தம் தெரிவித்ததாகவும் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், இந்திய அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு சட்டை கொலரை தூக்கி விட்டு பெருமை பாராட்டி சுயமாக திருப்திப்பட்டுக்கொண்டன.
மெற்குலக நாடுகள் இடைஞ்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதில் ஒருபோதும் பின்நிற்பதில்லை. போலியான படாடோபம் எதையும் அந்நாடுகள் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. அந்நாடுகளின் நோக்கமெல்லாம் எவரை எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதில் மிக நிதானமாகவே இருக்கின்றனர்.
முன்பு ஒருமுறை இந்திய மக்களின் காவல்த்தெய்வங்களான (நடிகர்கள்) சாருக்கான், காதல் கிறுக்கர் கமலஹாசன், ஆகியோரும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் சோதனைக்குட்பட்டு நீண்ட நேரம் தடுத்து விசாரிக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்டிருந்தனர். அப்போதும் அமெரிக்க அதிகாரிகள் தடங்கலுக்கு பெருந்தன்மையுடன் வருத்தம் தெரிவித்தது பலர் அறிந்திருக்கலாம்.
அப்போதும் இந்திய ஊடகங்கள் மற்றும், கற்பூரதீபம் காட்டி பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்கூட்டமும், அமெரிக்காவுக்கு தெய்வக்குத்தம் தாக்கும் பேரிய அபாயம் இருப்பதாக கருத்து வெளியிட்டு மிரட்டிய செய்திகள் பாகம் பாகமாக பத்திரிகைகள் வெளியிட்டன.
ஈழத்தமிழர் பிரச்சினையில் நீண்டகாலம் மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் அணுகுமுறையிலும் ஐயுறவான விமர்சனங்கள் தமிழர்தரப்பிலிருந்து வந்திருக்கிறது. இருந்தும் நோர்வே நாட்டின் அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் உத்தியோகபூர்வ ஆவணமாக உலகம் எடுப்பதற்கு காரணங்கள் நிறைய இருக்கின்றன.
இந்தியாவின் அவதூறான பிரச்சார நெருக்கடிதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உண்மையான நோக்கம் பரிமாணம், மேற்குலகத்தால் புரிந்து கொள்ளப்படவில்லை என்றும். உலக பயங்கரவாதத்தின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கம் என தவறான புரிதல் உலகத்தில் பரப்பப்பட்டு இருந்தது என்றும் அறிக்கை சொல்லுகிறது.
நோர்வேயின் மதிப்பீட்டின் பிரகாரம் சமாதான பேச்சுவார்த்தையை அழிக்கவும் தமிழர் தரப்பு வாழ்வாதாரம் உரிமை போன்றவற்றை கிடக்காமல் செய்யவும் தேவையற்ற வகையில் இந்தியா தலையிட்டு நாடகமாடி மன்னிக்கமுடியாத வஞ்சகம் புரிந்திருக்கிறது.
சிங்களவனுடன்தான் உரிமைக்கான போரை தமிழன் நடத்தினான் என்று பொதுவான வரலாற்று பதிவு இருந்தாலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவுடனும் தமிழினம் இரண்டுமுறை தேவையற்று சக்தியை விரையமாக்கவேண்டிய துன்பியல் திணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இந்தியாவுடன் போராடவேண்டியிருக்கும் என்ற கவலை வருங்கால சந்ததி உணர்ந்துகொள்ளும்.
இந்திய அரசின் தலையீடு இல்லாமல் சுயமாக தமிழன் தீர்வுகாணவேண்டும், அதுதான் இலகுவானதும் கூட. அந்த வல்லமையும் தமிழினத்திடம் நிறையவே இருந்தது, இருந்தும் தேவையற்ற இந்திய மத்திய அரசின் தலையீட்டை தடுக்கும் சக்தியும் இந்தியாவின் தமிழ்நாட்டின் கையில்த்தான் உள்ளது.
ஈழ விடுதலை விடயத்தில் தமிழகத்து அரசியல் கட்சிகளை தவிர்த்து, தமிழகத்து மக்களின் மனநிலை இந்திய மத்திய அரசின் கொள்கைக்கு முரண்பட்ட விதமாகவே காலாகாலமக இருந்து வருகிறது. ஆனால் அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஏமாற்றிலிருந்து தப்பி மக்களால் எதுவும் முடியவில்லை.
2009 இறுதிப்போரின்போது தமிழ்நாட்டில் முத்துக்குமார் உட்பட 18 தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்து இறந்திருந்தனர். இறுதியாக 2011ல் மூன்று தூக்குத்தண்டனை கைதிகளை காப்பாற்ற போராடிய இளம் குருத்து செங்கொடி. தனது ஆசாபாசங்கள் அனைத்தையும் துச்சமென துறந்து தீக்குளித்து இறந்து போனார். இவ்வளவு ஒப்பற்ற உணர்வு ஒரு ஈழத்தமிழனின் உணர்வுகளுக்கு மீறிய ஒன்றாகவே காணலாம்.
ஈழத்தமிழன் தனது உரிமையை மீட்க மண் மீட்புக்காக போராடிச்சாகலாம் வேறு வழியுமில்லை, ஆனால் தமிழகத்து இளம் உறவுகள் ஏதற்காக தீக்குளித்து உயிரை போக்கவேண்டும். தமிழக ஆட்சியில் இருந்தவர்கள் குறிப்பாக பல வருட அனுபவசாலியான முதியவர் கருணாநிதி ஒரு ஊசி முனையளவும் இதுபற்றி சிந்தித்திருக்கவில்லை. அவர் சிந்தித்திருந்தால் மத்திய அரசால் இப்பேற்பட்ட சதிகளை அரங்கேற்ற முடிந்திருக்காது. அல்லது அவரது அரசியல் வாழ்க்கை இவ்வளவு கீழ்த்தரமாக அஸ்த்தமித்திருக்க முடியாது.
ஈழத்தமிழர்கள் போராடி இறந்திருக்கிறார்கள், தற்கொலை படையாகி உயிர்க்கொடை ஈந்திருக்கிறார்கள், அது அவர்களுக்கு சுயநலன் சார்ந்த விடையமாகும், ஆனால் அவைகளை விட அதிகமான இன உணர்வும் மொழிப்பற்றும் உயிரை துச்சமென மதிக்கும் ஓர்மமும் தமிழகத்து உறவுகளுக்கு இருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தை ஆண்ட ஆண்டுகொண்டிருக்கிற ஆட்சியாளர்களுக்கும் ஒத்தூதும் பக்கவாத்திய கட்சிகளுக்கும் அந்த ஓர்மமும் உணர்வும் அவர்களின் தனித்தன்மயும் இன்னும் புரியப்படவில்லை.
ஈழப்போராட்டத்தை அழிக்க தமிழக அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சிகள்தான் பல உயிர்களை தீக்குளிக்க வைத்ததோடு மத்திய அரசாங்கம் தலையிட்டு தலைவிரித்து ஆடவைத்தது. இதில் கருணாநிதி ஜெயலலிதா இருவரின் பங்கும் கூடிக்குறையாமல் உண்டு. ஒவ்வொரு சந்தற்பத்திலும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மிக வஞ்சகமாக காரியம் சாதித்திருக்கின்றனர். இந்த இளக்காரத்தின் பிரதிபலிப்பு இறுதியில் சோனியா சிதம்பரம் மன்மோஹன் ஆகியோரின் ஆட்டத்திற்கு உதவியிருக்கிறது.
தமிழகத்து அரசியல் வியாதிகள் ஈழ பதத்தை வஞ்சகத்திற்காக உபயோகிக்காமல் இருந்திருந்தால், தமிழக மக்களின் எழுச்சி, போராட்டம், மத்திய அரசை கட்டுப்படுத்தியிருக்கும். ஈழம் அழிவில் வீழ்ந்திருக்காது. இதை இன்றும் உணர்வுடன் துடிக்கும் தமிழகத்து மக்கள் இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும்.போராட்டத்திற்கு ஆதரவு என்று நடித்தவர்களை நம்பி ஆட்சியில் அமர்த்தி தமிழினம் எமாந்து போயிருப்பது உண்மையே.
தமிழ் நாட்டின் மக்களிடையே ஈழத்திற்கான ஆழமான ஆதரவு இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. எவர் ஈழத்தமிழினத்திற்கு எதிராக செயற்படுகின்றனரோ அல்லது கருத்து சொல்லுகின்றனரோ அவர் எவ்வளவு பெரிய வேந்தராக இருந்தாலும் ஒதுக்கப்பட்டே இருக்கின்றனர். அதுதான் தமிழகத்தில் நடந்திருக்கிறது. எந்த ஒரு கட்சியோ பத்திரிகை ஊடகமோ சினிமாவோ இதில் விதிவிலக்காகிவிடவில்லை.
கருணாநிதியின் தோல்வி, ஜெயலலிதாவின் வெற்றி, பமாக, விசி திருமாவின் தோல்வி, விஜயகாந்தின் வெற்றி. காங்கிரசின் படுதோல்வி அனைத்தும் எவர் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஈழ விவகாரமே நிர்ணயித்திருந்தது.
பத்திரிகைகளும் அந்த நாடித்துடிப்பு அறிந்துதான் பயணிக்கின்றன. இந்திய சினிமா கூட ஈழத்தாக்கத்திலிருந்து தப்பிவிடவுமில்லை. உள்ளூர வஞ்சகம் இருந்தாலும் வெளியே ஈழ ஆதரவுடனே படம் எடுத்தால்த்தான் ஓடும் என்ற உபாயமும் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஏழாம் அறிவு, இப்படத்தில் பிரதம பாத்திரத்தில் நடித்திருப்பவர் சூர்யா, இவர் ஒரு காலகட்டத்தில் அசின் என்ற நடிகைக்காக வக்காளத்து வாங்கப்போய், மற்றும் ஸ்ரீலங்காவின் ஐபா திரைப்படவிழாவில் பங்குபற்றிய சல்மான் கானுடன் இணைந்து கொண்டாரென சர்ச்சைக்குள்ளாகி தள்ளி வைக்கப்பட்டிருந்தவர், இருந்தும் அவர் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்தும் நோக்கோடு தமிழினத்துரோகி கருணாநிதியின் பேரனின் தயாரிப்பில் தமிழை முதன்மைப்படுத்துவதுபோலவும் ஈழப்போராட்டத்தை நியாயப்படுத்துவது போலவும் இரண்டு வசனங்களை படத்தில் இணைத்து தந்தரமாக வெற்றி பெற்றிருக்கிறார்.
7ம் அறிவு படம், தமிழ் பேசும் உலகின் பெருத்த பொக்கிஷம் என்றும் ஈழப்போராட்டத்தை விஞ்சிய சாதனையென்றும் பலதரப்பட்ட விமர்சனங்கள் ஊடகங்களில் மாரி மழைபோல பொழிந்து படத்தை வெற்றிபெற வைத்தது. குறிப்பிட்டவர்களின் உள் நோக்கம் எதுவாக இருந்தாலும் என் தலைவனின் அப்பழுக்கற்ற பண்பை நேர்மையை சுத்த வீரத்தை அடியொற்றி தமிழினம் படையெடுக்கிறதென்றால் அந்தப் பெருமை தமிழினத்துக்கு என்றென்றும் பெருமையே.
கடைசி தகவலின்படி பாமக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வேல்முருகன் என்ற ஒருவர் புதிய கட்சியை தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் அன்று தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார், இருந்தும் வேல்முருகன் என்பவர் தேசியத்தலைவர் வே பிரபாகரன். அவர்களின் பிறந்த 26ம் திகதியை சரியாக அறிந்துகொள்ளவில்லை என்று படுகிறது. இருந்தும் தேசியத்தலைவரின் பெயரின் நிழலில் பயணித்தால்த்தான் கரை சேரமுடியும் என அவர் நம்புகிறார்.
எது எப்படியிருப்பினும் கால ஓட்டத்தில் இந்திய பேராதிக்கம் இட்டுச்சென்ற கரும்புள்ளி தமிழினத்தின் இதயத்தில் வடுவாக வீழ்ந்திருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தமிழினத்தின் விடுதலைக்காக போராடவேண்டிய பொறுப்பு ஈழத்தமிழனுக்கே உண்டு தமிழகத்தின் உணர்வுள்ள ஆதரவு நிச்சியம் ஈழத்தமிழினம் கரைசேர உதவும் என்பது நிதர்சனமானது.
இந்திய பேராதிக்கம் தமிழினத்திற்கு வஞ்சகம் செய்து சிங்கள ராஜபக்க்ஷவை தூக்கிவிட்டது. ஆனால் ராஜபக்க்ஷ இந்தியாவை, சீன பேராதிக்கத்திடம் இலகுவாக பிடித்துக்கொடுத்திருக்கிறார். இனி வரும் காலங்கள் இந்தியா சீன சிக்கலை களைவதற்காக   அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.

Saturday, November 12, 2011

The Critical Situation facing the Tamil People in Sri Lanka (By Brian Senewiratne – Brisbane, Australia )

By Brian Senewiratne – Brisbane, Australia 
Brian Senewiratne
The Tamil areas are a vast ‘slow killing field’, not as dramatic as the mass murder documented in the UK Channel 4 News video, ”Sri Lanka’s Killing Fields”, but a slow ‘extermination camp’ which covers the entire North and East. This has been kept out of sight by the denial of free and unrestricted access to international observers by the imposition of a strict censorship. The ‘Sri Lankan’ Armed Forces (99% Sinhalese) who run the area, do what they want with the ‘victims of war’ – Tamil people, citizens of the country.
The humanitarian situation in the Tamil-speaking area in the North and East, more than two years after the so called ‘end’ of the war, between the Government of Sri Lanka (GoSL) and the Tamil people, is the most serious the Tamils have faced in their 2,500 years of recorded history. In the six decades that I have campaigned for the rights of the Tamils to live with equality, dignity, safety, and now to live at all, I cannot think of any period in which they have been in such a dreadful situation.
The Tamil areas are under the heel of one of the most ruthless and irresponsible Armed Forces anywhere in the world, and one the most brutal, racist, and oppressive regimes ever to run Sri Lanka.  It is a regime which has no accountability, in Sri Lanka or abroad, and can do whatever it wants, to whoever it wants, anywhere in the country, not just in the Tamil areas.
Dr Winston Panchacharam (Nanuet, New York) in his incomparable book Genocide in Sri Lanka which has just been published sets out some of this. In his opening letter of appeal to “Global Leaders for the Protection of the Vulnerable and those Oppressed by Genocidal Acts” he refers to the “Dying Race of Tamils in Sri Lanka”.
This is not alarmist language. Every recent publication (cited below) strongly indicates that the Tamils are indeed a dying race facing serious violations of human rights which, unless checked, will result in their demise. An internationally credible group appointed by the UN Secretary General (which I will refer to), uses the term “extermination” (of the Tamils) and goes on to justify the use of this term which, as far as I am aware, has never been used before.
What is alarming is that a regime guilty of some of the most serious war-crimes and crimes against humanity, is getting away with it.
‘Extermination’ or ‘Genocide’ is an emergency and calls for urgent action which is not forthcoming. What is alarming is that a regime guilty of some of the most serious war-crimes and crimes against humanity, is getting away with it.
The mass slaughter of some 40,000 (perhaps many more) unarmed Tamil civilians, with another 160,000 unaccounted for, was carried out in just five months (January-May 2009), in a mass murder with no witnesses. This has no parallel in recent times. This is now being followed by a ‘slow extermination’ of the Tamils by the denial of food and medical care, loss of their property, the blocking of their survival activities (agriculture and fishing), and the denial of unrestricted access to international humanitarian organisations and groups.
The Tamil areas are a vast ‘slow killing field’, not as dramatic as the mass murder documented in the UK Channel 4 News video, ”Sri Lanka’s Killing Fields”, but a slow ‘extermination camp’ which covers the entire North and East. This has been kept out of sight by the denial of free and unrestricted access to international observers by the imposition of a strict censorship. The ‘Sri Lankan’ Armed Forces (99% Sinhalese) who run the area, do what they want with the ‘victims of war’ – Tamil people, citizens of the country.
It astounds me, a Sinhalese, that at this most critical period faced by the Tamil people in the North and East, the only people who can save them, the million-strong expatriate Sri Lankan Tamils, living and working in some of the most powerful nations on earth, have ‘gone quiet’, and have ‘given up’. To say that they have abandoned their fellow Tamils in the North and East is a gross understatement. I find this deeply disturbing and totally unacceptable.
The very least I can do is to stand with my Tamil people, yes, they are my Tamil people, just as the Sinhalese are my Sinhalese people, in their greatest hour of need. Whether one succeeds or fails is not the question. The question is where one stands and why. I stand with my Tamil people because what has been done to them from the dawn of Independence (1948), and even before, is deeply wrong. This long and traumatic history of the Tamil struggle to survive, has been well set out in Dr Panchacharam’s book which I have referred to.
All problems are ‘settled’ by the State by unleashing violence delivered by State ‘Security Forces’, the Police, gangs of hoodlums and paramilitary groups
The Nobel Laureate, Archbishop Desmond Tutu, when I met him inCape Town, remarked, “Isn’t it wonderful that a Sinhalese should be campaigning for the Tamils for all these years?” I said that I did not think it ‘wonderful’ because this was not a Tamil problem or a Sinhalese problem but a humanitarian problem that must arouse the concerns of every one who opposes the violation of basic human rights set out in the UN Human Rights Convention.
This is what it means to share the world with others who, like us, are going to be on this planet for but a short time. The principle that has guided my actions all these years is “Do unto others as we would have them do unto us”.
This simple truth transcends nations and peoples – that isn’t brown or black or white, that isn’t Christian, Buddhist, Hindu or Islam, that isn’t Sinhalese or Tamil. It is not new, but has beat in the hearts of billions of people since the dawn of civilization.
The world is heading down a hugely dangerous path of injustice and a failure “to do unto others as they would have done unto themselves”. Sri Lanka has gone down an  even more dangerous path of ethnic fratricide, genocide, the dismantling of Democracy and its replacement by a Totalitarian State, corruption, indeed, ‘mega-corruption’, lawlessness, interference with the legal process and even with the Constitution and written Laws, the abuse of fundamental human rights of its people by the State, gross economic mismanagement, abysmally poor governance, and a violent nation where  all problems are ‘settled’ by  the State by unleashing violence delivered by State ‘Security Forces’, the Police, gangs of hoodlums and paramilitary groups working with the Government, where there is no accountability of any sort. It is a drift of the country to a Failed State.
It is often stated (wrongly) that there has been a ‘civil war’ inSri Lanka for three decades. There has been no ‘civil war’ in post-Independence Sri Lanka. What there has been are a series of increasingly virulent pogroms against the Tamil people by a succession of Sinhalese–dominated governments, assisted by Sinhalese political opportunists from the entire Sinhalese polity, and ethnoreligious chauvinist bigots among the politically active Buddhist monks, and conducted by Sri Lankan Armed Forces (99%Sinhalese), with a degeneracy of Sinhalese society and its rapid descent to barbarism. This ‘descent to barbarism’ has now been documented in the UK Channel 4 video (see below). The entire objective is to force the Tamil people to accept Sri Lanka as a Sinhala- Buddhist Nation.
Sinhalese political opportunists from the entire Sinhalese polity, and ethnoreligious chauvinist bigots among the politically active Buddhist monks, and conducted by Sri Lankan Armed Forces
The problems inSri Lankatoday, extend well beyond the ethnic crisis. This  ‘spectrum of crises’, of which the problems faced by the Tamils is only a part, albeit a very important one since the survival of the entire Tamil Nation is at stake, cannot be dealt with in the time and space available here. All I can do is to highlight  some of the recent (mostly) international publications by credible groups (all of which are in the public domain), and add a brief comment on the Agenda of the Sri Lankan regime, some serious problems in governance, and suggest a way forward. This ‘way forward’ is becoming increasingly difficult and could well have reached the point of no return, at least in the short, or even medium, term.
Here are the most important documents to date (October 2011), most of them published this year.
1.    Report of the Secretary-General’s Panel of Experts on Accountability in Sri Lanka.  31 March 2011.
This is a 124 page detailed Report looking at the last stages of the ‘war’ (September 2008- May 2009). It is the most serious indictment of the Sri Lankan government ever published.
It repeatedly accuses the Sri Lankan government of lying. “The Panel’s determination of credible allegations reveals a very different version of the final stages of the war than that maintained to this day by the Government of Sri Lanka.”
It recommends that the Secretary General, “should immediately proceed to establish an independent international mechanism whose mandate should be to collect and safeguard for future use, information provided to it…”.
For Secretary General Ban ki-Moon to claim that he has no power to implement the recommendations of his Panel of Experts is arrant nonsense. If he is powerless to act why did he appoint the Panel? The implication was that he was expecting a Report exonerating the GoSL of wrong-doing. We have a right to know what Mr Boon’s agenda is.
If he cannot (or more likely, will not) act, then the Report must be submitted to the UN itself for action. If Mr Moon refuses to do so, then it is up to the member nations of the UN to demand that the Report be tabled. This is where the expatriate Tamils (and others) have a critical role to play – to pressure their Governments to get their UN representative to act.
This must be done urgently so that the UN Human Rights Council at its next meeting (March 2012) can putSri Lankaon the Agenda. I am aware that the Head of this Council, Navaneetham Pillai, who has always stressed the need for an international independent Inquiry, has welcomed the Report.
Ban ki-Moon to claim that he has no power to implement the recommendations of his Panel of Experts is arrant nonsense
An important point is that the mandate of the Panel of Experts was to assess the ‘nature and scope of alleged violations’, not to do any fact-finding or investigations. In view of the seriousness of the findings in their Report, it is imperative that this Panel be now asked to do a fact-finding investigation.
There is provision under R2P (Responsibility to Protect) – a set of principles which set out the responsibility of sovereign States – for the UN to act.  R2P was adopted by the UN General Assembly in October 2009, none other than Ban ki-Moon himself, playing a key role. If a State fails to protect its citizens, then R2P states that the international community, “as a last resort”, can intervene with military force.
Sri Lanka, a signatory to R2P is certainly not protecting a significant number of its citizens (those in the North and East). Words must mean something, and if the words in R2P are to mean anything, then the international community must act. It is our business to exert the necessary pressure on our governments to see that the UN acts.
2.   Situation Report. North and East (of Sri Lanka)   Tabled in the Sri Lankan     Parliament on 21 October 2011 by the Tamil National Alliance
This 29 page Report, is the most comprehensive document that sets out the current situation on the ground in the Tamil areas. It exposes what the GoSL is struggling to conceal by excluding international observers and human rights groups from the North and East. It is one of the most disturbing Reports I have ever read on the human rights situation inSri Lanka, and explodes the myth propagated by the Government that the Tamil people have been ‘liberated’ from the ‘clutches of terrorists’, and have now been ‘rehabilitated’.
It is a Report that must be circulated to all the UN countries, in particular, those that support Sri Lanka, the ‘aid-givers’, and the Media, none of whom are able to have free and unaccompanied access to the Tamil areas, and to talk to the supposedly ‘rehabilitated’ people.
3.  “Sri Lanka: Post-War Progress Report.         
International Crisis Group  15 September 2011
This is an outstanding 9-page Report which challenges every claim that the GoSL has made. It states the many Government claims and then proceeds to demolish them by stating the real situation.
It states, “There are strong grounds to question the government’s claim of progress on crucial post-war issues such as the state of emergency and repressive anti-terrorism laws, militarisation and insecurity, resettlement of internally displaced persons (IDP), reintegration of alleged ex-combatants and a political settlement on devolution and minority rights”. It alarmingly goes on, “the risk of an eventual return to violence is growing again”.
This is a ‘must-read’ document by an internationally credible group.
4.     “When will they get Justice?”    Amnesty International (September 2011)
A 67 page Report by the Nobel Prize winning human rights group, sets out the “Failures of Sri Lanka’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC”).
It makes nonsense of the claim that an Independent International Commission of Inquiry should be considered after the LLRC Report is published (probably November 2011). AI has already shown that the LLRC is deeply flawed so that its findings lack validity.
It starts by drawing attention to Sri Lanka’s abysmal track record where Commissions (of Inquiry) are concerned. “….in the face of domestic and international pressure, including from such allies as India, the Sri Lankan government has still refused to make a credible effort to seek accountability. Instead, as it has done often in the past two decades, the Sri Lankan government has established an ad hoc special commission, ostensibly to investigate and address wrongdoings, but in fact to deflect international pressure and silence internal critics”.
It goes on, “Amnesty International urges the international community not to be deceived that the LLRC – the latest of a long line of failed domestic mechanisms in Sri Lanka – will deliver justice, truth and reparations”. It calls for the UN to immediately establish an independent, international investigation and goes on to state why this is needed.
5.   “Sri Lanka: Briefing to Committee Against Torture.  
Amnesty International (October 2011)
This 31 page Report also by AI, covering the period 2010-2011, was submitted to the “Convention against Torture, other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment” in October 2011.
It documents the ongoing torture by Sri Lankan Government bodies (Police, and paramilitary groups working with the Government), the fabrication of evidence by the Police, and the complete failure of the Judicial system to address these.
Of greatest concern is the frequency of all this: “Perhaps the most shocking aspect of the criminal justice system is the overwhelmingly large number of charges which are fabricated by the police on a daily basis”. Far from being the exception, these now seem to be the norm.
Of interest to those of us who live in countries where asylum seekers arrive, is the section that describes (with a case study) the risk of torture for failed asylum seekers. If a proper follow-up study of failed asylum seekers is done, the number who are in this category will rise markedly. It will, of course, not be possible to do such a study, because of the nature of the Totalitarian regime that runs the country.
6.   UK Channel 4 News video.
Despite feeble claims by the GoSL that the evidence presented was fabricated, there are few, if any, who would doubt the authenticity of what was shown since the original recordings have been checked by international experts. This is evidence which will not go away, as the GoSL hopes it will.
I need hardly dwell on this ground-breaking video that has established the war crimes committed by both sides, especially the Sri Lankan Armed Forces, in the closing stages of the war. This video was so important that it was shown at a special screening in the UN Human Rights Council meeting in June 2011. Despite feeble claims by the GoSL that the evidence presented was fabricated, there are few, if any, who would doubt the authenticity of what was shown since the original recordings have been checked by international experts. This is evidence which will not go away, as the GoSL hopes it will.
The evidence of war crimes implicates not only those in the Armed Forces that committed them, but on the internationally accepted ‘Command Responsibility’, those all the way to the top, be they military leaders or civilians (such as President Mahinda Rajapaksa, Commander-in-Chief of the Armed Forces, and his brother, Gotabaya Rajapaksa, the Secretary of Defence. The fact that some of these military men (and others with a case to answer) have been sent as Diplomats to several countries, might not immunise them from prosecution.
It is up to us, especially those of us who live in countries where asylum seekers arrive, to get the necessary information and pass it to our governments for the necessary action, and to those of us who are exploring the possibility of taking those who have a case to answer to the International Criminal Court.
There is one ‘problem’ with this outstanding video. The hundreds of thousands of people across the world who have seen this video and been shocked by what thy have seen, have no understanding of the context in which these dreadful acts have taken place.
I have addressed this issue in the many meetings i have organised in Australia where this video has been shown. What I have done is to spend 20 minutes settin out the background to the slaughter, the complex Sri Lankan thnic problem, and have then shown the video. At the end I have returned to the podium with the question, “Now that you have been shocked by what you hav seen, wha are you going to do about it?”
This ‘background information’ and a more extensive, though less dramatic, account has been recorded by me in a dvd, “Sri Lanka: Genocide, Crimes against Humanity, Violation of International Law”, which I am more than willing to send anyone who wants this information.
This is one of nearly a dozen dvds I have recorded on the highly complex ethnic conflict in Sri Lanka and what a succession of Sinhalese-dominated governments have done to the Tamils since Independence in 1948. It was hoped that they will address the highly ‘successful’ disinformation campaign of the Sri Lankan government that tries to equate Tamils with Terrorists, and the tamil struggle for justice, as ‘nothing but terrorism’..
A deluge of Reports
The Sri Lankan government, and the military, are clearly rattled by the recent deluge of Reports. I can think of no time in the long history of conflict in Sri Lanka, that there has ever been such a vast amount of information released by internationally credible organisations and bodies. This only report by a local body, the Report by the Tamil National Alliance in Sri Lanka, is the most powerful, because it gives first hand information obtained from those on the ground who are suffering these dreadful conditions to this very day.
Run a Totalitarian State under the Rajapaksa family- 4 brothers and upward of 50 family members- for the foreseeable future, manipulating the Constitution as necessary.
The international and local groups have done what they could, and have done so with commendable thoroughness in very difficult circumstances since the GoSL has done whatever it could to block their work. It is now up to us to use these Reports and the invaluable evidence they contain, to take the matter further and bring to an end the suffering of the Tamil and Muslim people in the North and East. It is now our responsibility and obligation.
I will now set out the Agenda of the Sri Lankan government as I see it.
The Agenda of President Mahinda Rajapaksa and his Government
n the time (space) available, I can do no more than list these out. A detailed discussion of them will be published later.
1. To make Sri Lanka into a Sinhala-Buddhist nation
If this is the intention of the GoSL (an intention that is well documented), then the question that arises is “what does one do to the Tamils (18% of the country)?”
There are only four possibilities,
  • Drive them out of the country. More than a million have already been and others are fleeing as asylum seekers/refugees for good reason
  • Make them ‘disappear’. Sri Lanka had the 2nd highest rate of involuntary ‘disappearances, only second toIraq. Most of them are Tamil males. The recent AI papers cited earlier, indicate that this is continuing.
  • Make them ‘non-people’. The Report tabled in the Sri Lankan Parliament on 21.10.2011 confirms that this is happening.
  • Kill them – Genocide. The UN SG’s Advisory Panel confirms that it is an ‘extermination’ of the Tamils. The dreadful mass killing from December 2005 – May 2009, has now been replaced by a ‘slow death’ from starvation and the lack of medical care.
The inevitable conclusion is that if multiethnic, multilingual, multireligious, multicultural Sri Lanka has decided to be a Sinhala-Buddhist Nation, there is no alternative to a separate Tamil State, Eelam, if only for the survival of the Tamil  people.
Eelam is not the creation of the Tamil people, but the result of discrimination and of exclusion of the Tamils committed by a succession of Sinhalese ‘leaders’ since Independence (1948), and certainly post-1956 when highly discriminatory anti-Tamil measures were taken. This was ratcheted up after the election of President Rajapaksa (November 2005). The murderous actions of the politico-military junta he has headed, is more responsible than any preceding Sinhala ‘government’ to make Eelam mandatory.
The Sri Lankan government has two options – either to be in a state of permanent hostility with the Tamils or to establish a separate Tamil State.
2. ‘Sinhalise’ the Tamil areas by the mass relocation of Sinhalese from the South.  This is well under way as numerous observers have reported and has been confirmed in the Paper tabled in the Sri Lankan Parliament  which I have referred to.
3. Destroy the concept of a Tamil ‘homeland’
4. Take over all commercially viable areas and economic activity in the Tamil areas, sell them toChina,India and others, get the Armed Forces to run all economic ventures, and get Sinhalese workers from the South and exclude the local Tamil people.
5. Make the Tamil people in the North and East into permanent refugees.
6. Keep the Tamils under permanent military control so that they can be used and abused at will by the Armed Forces and the paramilitary hoodlums. Today, theJaffnaPeninsula is a Police State, and the North and East is a vast military ‘camp’. This is why international observers are not allowed into the area without a military man with a note-book and a gun.
7. Make the Tamil areas ‘out of bounds’ to all human rights groups eg Amnesty International, Human Rights Watch, International Crisis Group and the Media. There are clearly things that ‘must not be seen’, and people who should not be allowed to ‘tell their story’.
8.  Put the development of Colombo (and elsewhere), not under the appropriate Development authority but under the Ministry of Defence – which has recently been renamed, ‘The Ministry of Defence and Urban Development’. When did development become a defence matter? President Rajapaksa’s brother, Gotabaya, who in addition to being   Secretary of Defence (and now of Urban Development too) is the unelected de facto President of Sri Lanka with veto-powers over all Government decisions. ‘President’ Mahinda Rajapaksa is only the figurehead, effectively under his brother, in all matters.
A good example of this is the devolution of power to the Tamil areas. Under international pressure, President Rajapaksa and senior government officials have frequently expressed their willingness to develop a “devolution package, building upon the 13th Amendment to the Constitution”. ‘Not so’ says Gotabaya Rajapaksa, “The existing Constitution is more than enough for is to live together….I don’t think there is any requirement……Devolution wise I think we have done enough, i don’t think there is any necessity to go beyond that”.  No devolution package has surfaced despite ten rounds of talks with the Tamil National Alliance, the elected representatives of the Tamil people.
9. Run a Totalitarian State  under the Rajapaksa family (4 brothers and upward of 50 family members) for the foreseeable future, manipulating the Constitution as necessary.
10.  Continue to increase the Armed Forces  (175,000 during the ‘war’, to 230,000
After the ‘end’ of the war, and now a call to increase this to 300,000). If the Tamil Tigers have been crushed (which they have been), who is the enemy?
11.  Internationally, to play China, aginst India, against USA for a foothold inSri Lanka for the control of the economically crucial Indian Ocean, for whichSri Lanka is ideally located.
A Crisis in Democracy and Governance
There is a crisis in governance and a dismantling of democracy.
1.Rampant corruption to the highest level.
2.Blatant nepotism. As I have said, 4 brothers and numerous family members run the country. One family, the Rajapaksas, control 75% of budgetary expenditure
3.Absolute incompetence in governance.
4.Underworld characters, hoodlums and thugs have become part of governance. Some are in President Rajapaksa’s Cabinet.
5.Police, and Armed Forces can do as they like with absolute impunity.
6.There is no ‘Separation of Powers’ which is an essential requirement in any democracy.  Parliament, the Legal system and the Executive are all controlled by one family, the Rajapaksas. A ‘democracy’ has been replaced by an ‘autocracy’.
7.To disagree or even question what the Government ie the Rajapaksa’s are doing, is treason – and is dealt with as such, by assault imprisonment and murder.
8.To question human rights violations is supporting ‘terrorism’
9.The Media are muzzled, threatened, imprisoned, murdered or silenced by censorship or self censorship (for survival).
10.The “Prevention of Terrorism Act (PTA)’ supersedes all written Laws and even the Constitution. If the Tamil ‘terrorists’ have been crushed, why have a PTA?
11. Opposition MPs are threatened, bought or murdered by the Government.
12. All problems, political and non-political  are ‘settled’ by State violence.
These are indisputable signs of a fascist Dictatorship, or blacker still, aTotalitarianState. This is so well entrenched that it might not be reversible.
National reconciliation
I have dealt with this in detail (in tamilcanadian.com, and sangam.org). For national reconciliation to occur there must be some essential requirements: There must be a genuine intention to do so, there must be regret for all that has happened to make national reconciliation necessary, the fundamental problems that caused the rift must be
The GoSL claims that the Tamil Tigers were the problem. The reality is that they were not the problem but the result of the problem. The ‘problem’ was, and still is, Sinhala-Buddhist chauvinism, and Sinhala political opportunism
addressed, there must be a determined effort to wipe out those who obstruct this. InSri Lankathis is the virulently anti-Tamil sections of the Buddhist clergy, and the political opportunists in the Sinhala polity.
Since none of these are present or likely to occur, national reconciliation is not possible. It is as simple as that.
The pretence of national reconciliation is nothing but a myth propagated by the GoSL with the sole intention of obtaining international support to keep a totalitarian regime in power.
The Tamil Tigers and the Tamil people
The GoSL claims that the Tamil Tigers were the problem. The reality is that they were not the problem but the result of the problem. The ‘problem’ was, and still is, Sinhala-Buddhist chauvinism, and Sinhala political opportunism to get the votes of the majority Sinhalese (74% of the population) to get into or remain in power. It is this, more than any other factor that has prevented the building of a nation. Not surprisingly it is now falling apart.
Whatever the Tamil Tigers have done or not done, one thing is beyond question. They stood between a succession of murderous Sinhalese governments and the Tamil people. With their elimination, the Tamil civilian population has been at the mercy of a brutal, undisciplined, Sinhala Army, that is running amok, doing what it pleases with no questions asked, and certainly with no accountability.
The Sinhala government’s claim that the “entire problem in Sri Lanka is (Tamil) terrorism”, and that once the ‘terrorists’ are “wiped out”, the land will be flowing with milk and honey, has not happened. Indeed the opposite. The Tamil people are being brutalised as never before, an Army of Occupation is running the Tamil areas (and behaving as such), and the country, far from flowing with milk and honey, is spiralling down into chaos.
The Sinhalese
The Sinhalese are learning that the guns which mowed down the Tamils will next be turned on them, as Totalitarian regimes have done for centuries the world over.
Thus far the ruling Sinhala regime has managed to get away with it, because they have capitalised on the age-old prejudice against the Tamils based on the “Mahavamsa mind-set” – that the Tamils are marauders, villains, and ‘invaders’, and the Sinhalese are there to ‘defend the country, and the religion (Buddhism) from a ‘foreign foe’ – the Tamils. It is this “Mahavamsa-mindset’ that has to change if there is ever going to be Peace with Justice in Sri Lanka.
The Sinhalese have yet to realise that crushing the Tamils is not an answer to Sri Lanka’s problems. The Chinese, Indians, and Western Nations came to the aid of the Sinhalese government to crush the Tamils, and are now demanding a share of the ‘spoils of war’. This is why large areas of the Tamil homeland are being given toChinaandIndia, and now, large areas of the Sinhalese South are going the same way.
The Sinhalese have not yet realised that for Peace and Prosperity, there must be a strong vibrant Sinhala South and a strong vibrant Tamil North and East. Ethnoreligious chauvinism and a Fascist Dictatorship or a Totalitarian State will not deliver these.
These are messages that must be delivered to the Sinhalese people. This is easier said than done given the murderous regime running the country. All is not lost, since there are Sinhalese of enormous courage, three of whom contested President Rajapaksa for the Presidency, who are putting their lives on the line to challenge the tyrant, as the people in the Middle East have done.
The expatriate Sri Lankan Tamils
The expatriate Tamil community, more than a million strong, are the most powerful ‘weapon’ that the Tamils in the Sri Lanka North and East have today. There is not the slightest doubt that President Rajapaksa fears them more than he fears any other body or group, in or outside, Sri Lanka.
The expatriate Tamil community, more than a million strong, are the most powerful ‘weapon’ that the Tamils in the Sri Lanka North and East have today.
The power of the expatriate Tamils was seen in December 2010, when President Rajapaksa was scheduled to address a meeting in the Oxford University Union. The magnitude of the protests was such that the invitation to Rajapaksa was withdrawn by the Union, and he had to beat a hasty exit from Britain before a member of his entourage was served with a charge-sheet on war crimes. Rajapaksa himself, left in a hurry, which he was well advised to do.
The greatest problem with the expatriate Tamils is their infighting. They most certainly lack leadership. A totally committed expatriate Tamil friend of mine put this better than I can. He said, “The Tamil boat is sailing with no captain”. To this I would add, “and without a rudder too”.
If the expatriate Tamils can sink their petty differences and unite, President Rajapaksa will have a problem on his hands. Having dealt with them for four decades, i do not think that this is likely to happen.  It is time that the expatriate Tamils addressed this critical problem if their fellow Tamils in Sri Lanka are to survive.
They can play a major role in obtaining the crucial evidence now available from Tamil  asylum seekers and refugees who were there in the North and East where some of the worst atrocities and crimes against humanity were committed. This is critical evidence that is so important to take the culprits to the International Criminal Court.
While it is compassionate and necessary to focus on specific problems such as asylum seekers and refugees, it must be realised that the central issue that is the cause of all this is the Rajapaksa junta in Sri Lanka. It is easy to lose sight of this central issue and focus on the result of it. People-smugglers are not the problem. They exist because there is a ‘need’ for them. The ‘need’ is to escape the barbaric Sri Lankan regime in general, the Armed Forces in particular.
At the height of a recent asylum seeker problem in Australia, i published a booklet, “Sri Lankan Asylum Seekers. Australia’s Disgrace” The then Prime Minister, Kevin Rudd, flew to Indonesia to persuade the Indonesian President to stop the refugees from coming to Australia. I addressed the Prime Minister, “Mr Rudd, the problem is not in Jakarta, it is in Colombo”. I went on to draw the attention of Mr Rudd, who boasts about his Christian beliefs, that, “It is a most un-Christlike Christian who disregards the “When I was homeless you took me in” provision, when people in need of a home have a brown skin”. Not long after, Mr Rudd lost his own home in the Prime Minister’s Lodge in Canberra!
The Economic situation.   A financial crisis
The economic situation is in chaos. The extent of the financial crisis is seen in the  budgetary estimates for 2012 (tabled on 18 October 2011). The total budget expenditure for 2012, Rs 2,22 trillion (US $20.1 billion), is double the expected income of Rs 1.1 trillion. The trillion rupee budget deficit will almost certainly be met by more
The rich – the Rajapaksa brothers and their supporters – are getting richer and moving upwards to the ‘super-rich’ by stealing from the country.
taxation, foreign and local borrowing and social welfare cuts, imposing an even greater burden on working people and the poor.
Sri Lanka’s public debt has topped Rs 5 trillion, an increase of Rs 555 billion in just one year. The newly named ‘Ministry of Defence and Urban Development’ (under Gotabaya Rajapaksa, one of the President’s brothers) has been allocated an astronomical Rs 230 billion. Contrast this with the Education Ministry, a mere Rs 33 billion, and Health, Rs 77 billion. The Ministry of Reconstruction has been allocated less than a billion (Rs 481 million to be exact), less than every other Ministry, even though most Tamils in the North and East lack basic facilities.
Almost half of the massive military budget of Rs 230 billion, will be spent on the 200,000 strong Army, one of the largest per capita in any country in the world. This massive ‘Defence’ spending, indicates that the Government is preparing for a violent confrontation with working people.
Debt repayment will consume Rs 914 billion in 2012. Military spending and debt repayment will account for more than 50% of the total budgetary expenditure.
As the economy starts to collapse, and the IMF ‘austerity measures’ start to exact their inevitable toll from those at the bottom of the ladder, a rising of the Sinhalese, a Sri Lankan ‘Spring’, similar to the Middle East ‘Spring’, might not too far away. An essential requirement for this to happen and for the ruling junta to be thrown out, is to block foreign aid from propping up a corrupt, despotic, and violent regime. To isolateSri Lankaas was done to Apartheid SouthAfrica, is overdue.
A Revolt
The rich (the Rajapaksa brothers and their supporters) are getting richer and moving upwards to the ‘super-rich’ by stealing from the country. The poor, irrespective of ethnicity, are getting poorer by the day, and barely able to survive. While the elite journey to an imaginary destination somewhere near the top of the world, the dispossessed are spiralling down to frustration, crime and chaos. This is the perfect breeding ground for a revolt.
The Rajapaksa junta has developed the perfect pincer action. While one arm is busy selling offSri Lankain chunks, the other, to divert attention, is orchestrating a baying chorus of Sinhala-Buddhist chauvinism and fanaticism. It is rewriting history books to ‘prove’ that a Tamil kingdom never existed, and that Buddha ‘gave’Sri Lankato the Sinhalese-Buddhists. It is destroyingChristianChurchesand Hindu shrines, and replacing them with statues of Buddha. Censorship, surveillance, the suspension of civil liberties, and defining who is a ‘patriot’ and who is not, who is a ‘terrorist’ and who is not. The establishment of aTotalitarianStateis not subtle, it is blatant and open.
No Totalitarian regime in history has lasted for ever. The Rajapaksa regime is no exception. The end will come, it must. The question is whether it will come before terrible damage is done toSri Lankaas a whole, the Tamil people in particular.
The events in theMiddle Easthave shown what can be done to tyrants and dictators. Sri Lankans, in particular the Sinhalese, must look at this carefully and ask whether it is not time for change inSri Lanka. I do believe that a better and a more justSri Lankais possible.
What can be done?
Those of us who are outsideSri Lankacannot deliver the change that is sorely needed. This must come from those within the country. We can only do so much to help. That said, what we can do are things that those who live under a tyrannical rule cannot do. Let me summarise what we can do:- 1.Isolate the Sri Lankan regime as was done to Apartheid SouthAfrica. 2.Impose an effective boycott of goods, services and people going in and coming out of that country (as was done with apartheid South Africa). 3.Bring the criminals in the Government, the Armed Forces, and the LTTE (including those who have left that group and are now with the Government) to the International Criminal Court and charge them with war crimes, and crimes against humanity. This must include Sri Lankan ‘diplomats’ – essentially war-criminals, sent by the GoSL as ‘Ambassadors’ to several countries as a reward for the mass murder of Tamils. 4.Block foreign aid toSri Lanka. As I have set out, Sri Lanka is already in a deep financial crisis. This is the soft under-belly of the monster that is the Rajapaksa regime. It is only foreign aid that will prop up this monstrous regime. That is what we have to target. 5.Get foreign members of parliament and the Media to visit Sri Lanka and insist on going to the North and East without a government ‘custodian’. 6.GetIndia(Delhi) onside. This can only be done through Tamilnadu. A ‘solution’ to the ‘Tamil problem’ is not possible unless supported byIndia. That is political reality. 7.Lobby the Sinhalese South. There has got to be a ‘regime change’ inSri Lanka. This the Tamils cannot deliver. It can only be done by the Sinhalese and the Plantation Tamils. The aim has to be to grindSri Lankato a halt and make it ungovernable until there is Justice for all. 8.To counter the disinformation campaign of the GoSL by circulating the compelling evidence that I have referred to earlier published by internationally credible organisations and groups.
If these are not done, the Tamil people will be a ‘dying ethnic group’ inSri Lanka, and the country as a whole will drift into a bankruptFailedStateunder despotic rule. These are not opinions to be debated, but facts to be faced and acted on.
As Edmund Burke the Irish politician and philosopher said some 300 years ago, “All that is necessary for the triumph of evil is that good men do nothing”.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls